நாகார்ஜீனின் “நளிர்“ – விமர்சனக் கூட்டம்

நண்பர் நாகார்ஜீனனின் சமீபத்தில் வெளிவந்த ”நளிர்“ என்கிற நூலின் விமர்சனக் கூட்டம் சென்னையில் அக்டேபார்-2 வெள்ளியன்று நடைபெற உள்ளது. அய்யப்ப மாதவன் அவர்களால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட அழைப்பிதழ் கீழே உங்கள் பார்வைக்கு. சென்னை நண்பர்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்று பதிவிட்டால் எங்களைப்போல வெளியில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாகும்.  நண்பர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

உரையாடுபவர்கள்  - பேரா. வீ. அரசு, முனைவர் தமிழவன், திரு. சண்முகம், திரு. வாசு மற்றும் நாகார்ஜீனன்

இடம் சிற்றரங்கம், தேவநேய பாவாணர் நூலகம், அண்ணா சாலை, சென்னை-6

நேரம் காலை 10 மணி, வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009

 nalir-invite-revised

அன்புடன்

ஜமாலன். – 30 செப்டம்பர் 2009.

2 comments:

இளங்குமரன் சொன்னது…

இன்குலாப் ஐயாவில் வலைப்பதிவில் உங்களைக் கண்டேன்.
எழும்பும் சதையும் நீங்க வச்ச தீயில் வேகுது
உங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணெய ஊத்துது
எதையெதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க
நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப்போல அவனப்போல எட்டுசாணு உசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா//

அப்பப்பா இந்தப் பாடலை மறக்க முடியுமா?
சூரியனைச் சுமப்பவர்கள் என்ற அவரின் கவிதைத் தொகுதியே என் பட்டப்படிப்பு ஆய்வுக்கு எடுத்தேன்.

ஜமலான் நினைவு படுத்தியமைக்கு நன்றி.

இளங்குமரன் சொன்னது…

இன்குலாப் ஐயாவில் வலைப்பதிவில் உங்களைக் கண்டேன்.
எழும்பும் சதையும் நீங்க வச்ச தீயில் வேகுது
உங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணெய ஊத்துது
எதையெதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க
நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப்போல அவனப்போல எட்டுசாணு உசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா//

அப்பப்பா இந்தப் பாடலை மறக்க முடியுமா?
சூரியனைச் சுமப்பவர்கள் என்ற அவரின் கவிதைத் தொகுதியே என் பட்டப்படிப்பு ஆய்வுக்கு எடுத்தேன்.

ஜமலான் நினைவு படுத்தியமைக்கு நன்றி.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.