tag:blogger.com,1999:blog-4997678103589622995.post7768191115913285776..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: பாலைப்பயணம்ஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-19994521277865543812008-07-13T02:23:00.000+03:002008-07-13T02:23:00.000+03:00//மனதிற்குள் உளியின் சத்தம்.சிலையில் மிஞ்சியசேதாரங...//மனதிற்குள் உளியின் சத்தம்.<BR/>சிலையில் மிஞ்சிய<BR/>சேதாரங்களா -<BR/>இந்த வாழ்க்கை...?//<BR/><BR/>இந்தக் கேள்வி ஒவ்வொருவருடைய அனுபவங்கள் கனவுகள் வேதனைகள் என்று பலதாலும் அலசப்பட்டு முடிவில் பொருந்தும் கேள்வி போல் உள்ளது. <BR/><BR/>//தடம் அழிய, அழிய சலிக்காது -<BR/>நீர்ப்பையின் சுமை தாளாது...<BR/>சூள்கொண்ட மேகமென<BR/>கால்புதைய நகரும்<BR/>ஒட்டகங்கள்.<BR/><BR/>தடையற்ற கேள்விகளும்,<BR/>விடையற்ற பதில்களுமாக<BR/>முடிவற்ற இடம் நோக்கி-<BR/>தடமற்ற நகரும் பயணம்...//<BR/><BR/>பாலைவனத்தில் பயணம் செய்யும் ஒரு ஒட்டகம் உணர்வுடன் கண்முன்னே காட்சியாய் விரிகின்றது.sukanhttps://www.blogger.com/profile/18081515746665837023noreply@blogger.com