tag:blogger.com,1999:blog-4997678103589622995.post7746577068842461219..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறதுஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-89568758225125722262015-11-15T08:54:06.762+03:002015-11-15T08:54:06.762+03:00பொருத்தமான தலைப்பு, எளிமையான விளக்கம் .....பகிர்வு...பொருத்தமான தலைப்பு, எளிமையான விளக்கம் .....பகிர்வுக்கு நன்றி திரு.ஜமாலன்.<br /><a href="http://india-allinone.com/" rel="nofollow">Joshva</a>Joshvahttp://india-allinone.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-11055914760441160572015-11-13T18:46:15.931+03:002015-11-13T18:46:15.931+03:00கட்டுரையை மறு பிரசுரம் செய்ததற்கு நன்றி, தங்கள் பக...கட்டுரையை மறு பிரசுரம் செய்ததற்கு நன்றி, தங்கள் பகிர்வுக்கு நன்றி<br /><br /><a href="http://allinone-india.com/" rel="nofollow">latha</a>Anonymoushttps://www.blogger.com/profile/08692619830066538046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-22756531153521000272008-09-14T10:05:00.000+03:002008-09-14T10:05:00.000+03:00நன்றி ராஜன்குறை...நன்றி ராஜன்குறை...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-1645070477171908592008-09-13T18:26:00.000+03:002008-09-13T18:26:00.000+03:00கட்டுரையை மறு பிரசுரம் செய்ததற்கு நன்றி ஜமாலன். உங...கட்டுரையை மறு பிரசுரம் செய்ததற்கு நன்றி ஜமாலன். உங்கள் கவிதை வரி குறித்த பாராட்டு தந்த உந்துதலில் சதிகுமார் குறித்து தேடிப்பார்த்ததில் அவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறந்து விட்டார் எனத் தெரிந்தது. விவரங்கள் http://www.apnaorg.com/articles/sati/ வலைத்தளத்தில் காணலாம். கவிதையை பிரக்ஞைக்கு மொழிபெயர்த்தது ஐராவதம் என்று இருக்கிறது.நல்ல மொழிபெயர்ப்பு. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளுள் ஒன்று. <BR/><BR/>ராஜன் குறைRajan Kurai Krishnanhttps://www.blogger.com/profile/15993545648274400899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-73574013244231116902008-09-11T10:54:00.000+03:002008-09-11T10:54:00.000+03:00RATHNESH said...வாங்க ரத்ணேஷ். நலமா? //சிரமமான ஒர...RATHNESH said...<BR/><BR/>வாங்க ரத்ணேஷ். நலமா? <BR/> <BR/>//சிரமமான ஒரு விஷயத்தை எளிதாக விளக்கிய அருமையான பதிவு. மிக்க நன்றி. நுனிப்புல்லாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில் சிக்கி இருந்த எனக்கு விஷயத்தை நன்றாக விளக்கியது இந்தக் கட்டுரை. பொருத்தமான தலைப்பு.//<BR/><BR/>இக்கட்டுரை குறித்து விரிவான விவாதங்கள் நண்பர் நாகார்ஸீனன் பதிவில் நிழ்ந்து வருகிறது. சுட்டி<BR/>http://nagarjunan.blogspot.com/2008/09/blog-post_10.html<BR/><BR/><BR/>//பி.கு.: இடையில் ஒருமுறை ஆனந்த விகடனில் உங்கள் பதிவைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். (தாமதமான)வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வாழ்த்திற்கும்... பணிகள் எல்லாம் சரியாகி மீண்டும் புத்துணர்ச்சியுடன் பதிவிற்கு வந்தமைக்கு நன்றிகள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-57901150133146849992008-09-10T21:52:00.000+03:002008-09-10T21:52:00.000+03:00சிரமமான ஒரு விஷயத்தை எளிதாக விளக்கிய அருமையான பதிவ...சிரமமான ஒரு விஷயத்தை எளிதாக விளக்கிய அருமையான பதிவு. மிக்க நன்றி. நுனிப்புல்லாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில் சிக்கி இருந்த எனக்கு விஷயத்தை நன்றாக விளக்கியது இந்தக் கட்டுரை. பொருத்தமான தலைப்பு.<BR/><BR/>அறம் சம்பந்தமான உங்கள் கேள்விக்கும் அந்தக் கவிதையிலேயே பதில் இருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் கேள்வி சரியே; ஆனால் பதில் அளிக்கத் தக்கவன் எங்கே இருக்கிறான்?<BR/><BR/>பி.கு.: இடையில் ஒருமுறை ஆனந்த விகடனில் உங்கள் பதிவைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். (தாமதமான)வாழ்த்துக்கள்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-21083295054067223832008-09-10T11:59:00.000+03:002008-09-10T11:59:00.000+03:00நாகார்ஜுனன் said... //அழிவின் அறத்தில் உயிரும் பொர...நாகார்ஜுனன் said... <BR/><BR/>//அழிவின் அறத்தில் உயிரும் பொருளும்<BR/>http://nagarjunan.blogspot.com/2008/09/blog-post_10.html//<BR/><BR/>உங்கள் பதிவு ஆழமான அறம் பற்றிய கேள்வியை முன்வைப்பதாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-28511247124811551352008-09-10T11:58:00.000+03:002008-09-10T11:58:00.000+03:00கையேடு said... நீண்ட நாட்காளகிவிட்டது. வருகைக்கும்...கையேடு said... <BR/><BR/>நீண்ட நாட்காளகிவிட்டது. வருகைக்கும் கருத்தக்கம் நன்றி. சேவியரின் அந்த உரையாடலைப்படித்தேன். உண்மைதான். விவிதாப்புள்ளிகள் பின்னொட்டங்களால் சிதறிப்போய் உள்ளது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-11394109041989019422008-09-10T10:48:00.000+03:002008-09-10T10:48:00.000+03:00அழிவின் அறத்தில் உயிரும் பொருளும்http://nagarjunan...அழிவின் அறத்தில் உயிரும் பொருளும்<BR/><BR/>http://nagarjunan.blogspot.com/2008/09/blog-post_10.htmlநாகார்ஜுனன்https://www.blogger.com/profile/11483715122963127398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-49039655566810462832008-09-09T15:16:00.000+03:002008-09-09T15:16:00.000+03:00திரு. ஜமாலன் அவர்களுக்கு, அறிவியல்/விஞ்ஞானம் எனும்...திரு. ஜமாலன் அவர்களுக்கு, அறிவியல்/விஞ்ஞானம் எனும் நிறுவனம் குறித்து விரிவாகவே உரையாட வேண்டிய அவசியம் இருக்கிறது. வழக்கம் போல், கால அவகாசம் பற்றிய அங்கலாய்ப்புடன் எனது சோம்பலை மற்றுமொரு முறை பறைசாற்றிவிட்டுச் செல்கிறேன். <BR/><BR/>இந்தச் சுட்டியில் உரையாடல் துவங்கியது, ஆனால், தலைப்பு உரையாடலைத் திசைதிருப்பிவிட்டது என்பது பின்னூட்டங்களில் கண்கூடு.<BR/><BR/>http://xavi.wordpress.com/2008/08/18/godsparticle/கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-6936784769555223132008-09-09T13:38:00.000+03:002008-09-09T13:38:00.000+03:00அனுஜன்யா said... //எல்லா பெரிய அறிவியல் சோதனைகளுக்...அனுஜன்யா said... <BR/><BR/>//எல்லா பெரிய அறிவியல் சோதனைகளுக்கும் இந்த தார்மிக கேள்வி பொருந்தும். //<BR/><BR/>இதுதான் முக்கியம். தார்மீக அறமும், அறிவியலின் அறமும் ஒன்றுக்கொன்று பொருந்திப்போக வேண்டியதாக உள்ளது. அனுத்துகளை பிளக்கலாம் என ஆல்பா கதிர் சிதைவு ஆய்வில் ரூதர்போர்டிடம் நீல்ஸ் போர் சொன்னபோது, தெரியும் அது தேவையற்ற பணி என்று அதனை ஊக்கப்படுத்தாமல் விட்டார் என்று எங்கோ படித்த நினைவு. ரூதர்போர்டின் அந்த அறம் அறிவியலாளருக்கு முக்கியம். அதே நேரத்தில் அனுப்பிளவின் ஆய்வுகள் பல பிரபஞ்ச உண்மைகளை நமக்கு சொல்லின என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான். <BR/><BR/>நன்றி அனுஜன்யாஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-87042041024730446802008-09-09T13:14:00.000+03:002008-09-09T13:14:00.000+03:00சுவாரஸ்யமான பதிவு ஜமாலன். CERN மற்றும் Antimatter ...சுவாரஸ்யமான பதிவு ஜமாலன். CERN மற்றும் Antimatter பற்றி Dan Brown எழுதிய Angel and Demons புத்தகத்திலேயே ஓரளவு அறிமுகம் கிடைத்தது. சதிகுமாருக்குப் பதிலாக 'கருந்துளையில்' என்று சொல்லலாம். ஆனால் சொல்ல நாமிருக்க மாட்டோம். கேட்க அவரும் இருக்கமாட்டார். எல்லா பெரிய அறிவியல் சோதனைகளுக்கும் இந்த தார்மிக கேள்வி பொருந்தும். <BR/><BR/>அனுஜன்யா <BR/><BR/>லிங்க் வேலை செய்யவில்லை. ஆதலால் பாட்டு கேட்கவில்லை. பிறகு கேட்கிறேன்.anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-14610709803585585982008-09-09T11:57:00.000+03:002008-09-09T11:57:00.000+03:00ஜேகே - JK said... //இதற்கு LHC நடத்துபவர்கள் என்ன ...ஜேகே - JK said... <BR/><BR/>//இதற்கு LHC நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிறிய கருந்துளைகள் நிறைய உருவாகும்; ஆனால் அவை உடனே அழிந்துவிடும் என்கிறார்கள். இயற்கையில் நடக்காதது எதையும் நாங்கள் செய்யவில்லை. ஆகவே உலகத்திற்கும் அதன் “உடனடி பிரபஞ்சத்திற்கும்” எதுவும் ஆபத்தில்லை என்கிறார்கள். (உடனடி பிரபஞ்சம் - இச்சொற்றொடர் என்னுடையது; கருந்துளை எவ்வளவு பெரிதாகும் எனத்தெளிவாகத் தெரியாததால்) வழக்குகளினடிப்படையில் தடையுத்திரவு எதுவும் பிறப்பிக்கிப்படவில்லை என்றாலும் மனிதயுரிமை அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு எழுப்பும் பிரச்சினை சுவாரசியமானது.//<BR/><BR/>நீங்கள் கூறிய கருத்தை கட்டுரையாளர் தனது விவாதத்தில் முன்வைத்துள்ளார். இப் பிரச்சனையில் என்ன நடக்கும் என்பது பற்றிய யுகங்கள்தான் இவைகள் என்றாலும்.. உரையாடல் தொடரத்தான் செய்கிறது. அறிவியல் மதங்களைப்போல மக்களை பலியிடாமல் கடவுளை நெருங்கிளால் மகிழ்ச்சிதான்.<BR/><BR/>வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-12430683469537073632008-09-09T11:35:00.000+03:002008-09-09T11:35:00.000+03:00LHC சோதனையில் விளையும் கருந்துளைகள் மீச்சிறியவை. இ...LHC சோதனையில் விளையும் கருந்துளைகள் மீச்சிறியவை. இவை தானாகவே அழிந்துவிடும். அப்படியே அழியாமல் இருக்கும் பட்சத்தில், அவை சுற்றுப்புறங்களில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு வளர்வதற்கு, இந்த பிரபஞ்சத்தின் மீதமிருக்கும் வயதைவிட அதிக காலம் எடுக்கும்.<BR/><BR/>LHC கருந்துளைகளால் உலகம் அழிந்துவிடும் என்பது பரபரப்பு/ அறிவியல் புதினத்தனமான கதையாகும். தீவிர ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பலமுறை பதில் அளித்துள்ளார்கள்.<BR/><BR/><A HREF="http://arxiv.org/abs/0806.3381" REL="nofollow">உதாரணத்திற்கு இந்த கட்டுரை LHC கருந்துளைகளின் பண்புகளை விளக்குகிறது. </A>Jayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.com