tag:blogger.com,1999:blog-4997678103589622995.post6306055779606584871..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல் -2ஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-76694954857559634732008-09-27T10:21:00.000+03:002008-09-27T10:21:00.000+03:00குமரன் (Kumaran) said... நன்றி நண்பர் குமரன்.//உங்...குமரன் (Kumaran) said... <BR/><BR/>நன்றி நண்பர் குமரன்.<BR/><BR/>//உங்களுக்கு கொஞ்சம் பொறுமை அதிகமோ? இல்லாவிட்டால் இப்படியெல்லாம் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில், எப்படியும் மறுபக்கம் நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளாது என்று தெரிந்திருந்தும் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு சுவை உண்டாகிவிட்டதா? //<BR/><BR/>அப்படி எல்லாம் இல்லை. இது பொதுவாக பலருக்கும் போகட்டுமே என்றுதான். உரையாடல் என்பது வெற்றித் தோல்விக்கானது அல்ல. எதிரில் இருப்பவரைவிட் அது நமக்கான தெளிவை அதிகப்படுத்தகிறது. இருப்பினும் சொன்னதையே சொல்லும் அலுப்புட்டும் உரையாடலாக சிலது இப்படி அமைந்துவிடுகிறது என்ன செய்வது? அடிப்படையில் நான் பெறுமைசாலி இல்லை. நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.<BR/><BR/>//நாம் ஒரு தளத்திலும் எதிரில் நின்று உரையாடுபவர் வேறொரு தளத்திலும் இருந்து கொண்டு மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தால் அயர்ச்சி தான் ஏற்படுகிறது எனக்கு.//<BR/><BR/>உண்மைதான். எனக்கும் அதே.. இறுப்பினும் இதை எல்லாம் ஒரு பயிற்ச்சியாக எடுத்துக்கொள்ள வேணடியதுதான்.<BR/><BR/>அன்புடன்<BR/>ஜமாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-6657220167307020392008-09-27T01:35:00.000+03:002008-09-27T01:35:00.000+03:00உங்களுக்கு கொஞ்சம் பொறுமை அதிகமோ? இல்லாவிட்டால் இப...உங்களுக்கு கொஞ்சம் பொறுமை அதிகமோ? இல்லாவிட்டால் இப்படியெல்லாம் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில், எப்படியும் மறுபக்கம் நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளாது என்று தெரிந்திருந்தும் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு சுவை உண்டாகிவிட்டதா? <BR/> <BR/>நாம் ஒரு தளத்திலும் எதிரில் நின்று உரையாடுபவர் வேறொரு தளத்திலும் இருந்து கொண்டு மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தால் அயர்ச்சி தான் ஏற்படுகிறது எனக்கு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-57229921191602885532008-09-26T04:25:00.000+03:002008-09-26T04:25:00.000+03:00நண்பர் விஜி'ஸ்..உங்கள் புரிதலுக்கு நன்றி. கருணாநித...நண்பர் விஜி'ஸ்..<BR/><BR/>உங்கள் புரிதலுக்கு நன்றி. கருணாநிதியின் அரசியல் குறித்தது அல்ல இவ்வுரையாடல். நானும் இதனை நீட்டிக்க விரும்பவில்லை. ஆரிய - திராவிட மாயையில் சிக்கிக்கொள்ளும் பக்குவமற்ற அரசியல் புரிதல் எனக்கு இல்லை.<BR/><BR/>நமது புரிதல்கள் எல்லாவற்றையும் ஒருவருக்கோருவர் சரியாக்கிக் கொள்வதும் சாத்தியமில்லை. கருணாநிதியை வைத்து நீங்கள் கால்டவெல் பற்றிய முடிவிற்கு வருவது அத்தனை ஏற்புடைய வழிமுறையாகத் தெரியவில்லை. ராமகோபாலனும் பிஜேபியும் ஆரிய உன்னதம் பேசுவதை வைத்து மாக்ஸ்முல்லரை குறைகூற முடியாது. <BR/><BR/>அதேநேரத்தில் கருணாநிதியின் குடும்பம் இந்திய பணக்காரர்களில் ஒருவராக அதாவது சன் குழுமத்தை கூறுகிறீர்கள் என நினக்கிறேன்... இருப்பது உலகறிந்த விடயம். நமது உரையாடல் மைய நீரோட்ட அரசியல் சார்ந்தது அல்ல. கோட்பாடுகள் அதன் அரசியல் பின்புலங்கள் சார்ந்தவை. <BR/><BR/>மற்றபடி.. உங்களது உரையாடல் செழுமையாக முன் வைக்கப்பட்டுள்ளது. விரிவாக தற்சமயம் எழுத இயலவில்லை. இங்கு வார விடுமுறை என்பதால் இணையத்தில் அதிகம் செவழிக்க இயலுவதில்லை. அலுவலக நேரம்தான் இணையஉலாவலுக்கு இங்கு ஏற்ற நேரம். :)<BR/><BR/>பிறகு விரிவாக பேசலாம்.<BR/><BR/>நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-58095478270861404992008-09-26T04:14:00.000+03:002008-09-26T04:14:00.000+03:00saki said... //தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து ...saki said... <BR/><BR/>//தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தொடரும் உரையாடல்கள்/ உரையாடல்களுக்கான பதில் நன்றாக இருக்கிறது .//<BR/><BR/>நன்றி சகி...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-14626377627742539052008-09-25T19:45:00.000+03:002008-09-25T19:45:00.000+03:00ஜமாலன் நான் மடலை அதிகமாக்க விரும்பவில்லை. அதனால் ச...ஜமாலன் <BR/><BR/>நான் மடலை அதிகமாக்க விரும்பவில்லை. அதனால் சில பாயிண்டுகளை மற்றுமே விவாதித்தேன். என் சுருக்க நோக்கில் எழுதப்பட்டவை இன்னும் பெரிய அளவில் அலசப்பட்டுள்ளது. அது போகட்டும். என் கரு வாதங்களின் வெளியிலுள்ள கருத்துகளை தவறாக புரிந்தால், அப்படியே இருக்கட்டும். வாதங்களை இன்னும் tangetial ஆக ஆக்க விருப்பமில்லை. உங்கள் எல்லா புரிவதையும் சரியாக்குவது என் வேலையல்ல.<BR/><BR/>அதிகார வர்கங்களின், பண திமிங்கிலங்களின் `திராவிடம்`; என்ற தூபங்களில் எவ்வளவு மயங்கி உள்ளீர்கள் என சொல்கிறது உங்கள் மறுப்பு; இந்தியாவிலேயே மேல் பத்து பணக்கார குடும்பங்களில் ஒன்று கருணநிதி குடும்பம். அதன் சொத்தளவு 20,000-50000 கோடி ரூபாய்களில் மதிப்பிடப்படுகிரது. அவர் முன்வைக்கும் திராவிட கருத்தாக்கத்தின் ஒரு தூண் கால்ட்வெல். அதனால்தான் ஆளும் வர்கங்கள் கால்ட்வெல் துதியை முன்வைக்கிறன. அதைப் புரிந்து கொள்ளாமல் `சம்பந்தமில்லாமல் கருணாநிதி பணமூட்டை அரசியல் என்பதிலிருந்து` என்றெழுதுகிறீர்கள். <BR/><BR/>இதில் கால்ட்வெல் உண்மையா பொய்யா என்பது ஒரு சிறிய பாகம். கால்ட்வெல் 1860 ல் ஒரு அமெச்சுர் மொழியிலாளர். அச்சமயத்தில் தான் மேற்கத்திய மெய்யியல் எழுந்து, விழுந்து, தத்தி தத்தி இந்திய மொழியகளை ஆராய்ந்து வந்தது. அதனால் கால்ட்வெல் (அல்லது மாக்ஸ் ம்யூல்லரின்) தவறுகளை மன்னித்து விடலாம். மோட்டார் வண்டியின் செயல் நிலை 1910ல் எப்படி இருந்த்தோ, அப்படித்தான் மொழியியலின் செயல்நிலை 1860ல்.<BR/><BR/>ஆனால் கால்ட்வெல்லை தலை மேல் வைத்து துதிக்கும் , தமிழ்நாடிலுள்ள அரசியல் , கலசார போக்கைத்தான் கண்டிக்கிறேன். அதற்கு கால்ட்வெல் கொஞ்சம் கூட அருகதை அற்றவர். அதுதான் என் வாதத்தின் கரு. அதனால்தான் எனக்கு அரசியல், கலாசார போக்கின் மீது காழ்ப்பு.. இதைப் புரிந்தால் சரி - என் நேரம் வீணாக வில்லை.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-4862847743144978802008-09-25T14:45:00.000+03:002008-09-25T14:45:00.000+03:00தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தொடரும்...தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தொடரும் உரையாடல்கள்/ உரையாடல்களுக்கான பதில் நன்றாக இருக்கிறது .sakihttps://www.blogger.com/profile/00992344063637884700noreply@blogger.com