tag:blogger.com,1999:blog-4997678103589622995.post3846595940645894184..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: அஞ்சுரூவா மருத்துவரும் அமேரிக்க ஏகாதிபத்தியமும்ஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-32191018648739874192011-12-05T08:56:48.911+03:002011-12-05T08:56:48.911+03:00நன்றி Rathnavel
நன்றி ஜோதிஜி திருப்பூர்நன்றி Rathnavel<br />நன்றி ஜோதிஜி திருப்பூர்ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-32135925847004976942011-12-05T04:34:34.661+03:002011-12-05T04:34:34.661+03:00உங்களின் ஒவ்வொரு பதிவும் சேமித்து வைத்து தொடர்ச்சி...உங்களின் ஒவ்வொரு பதிவும் சேமித்து வைத்து தொடர்ச்சியாக படித்துக் கொண்டு இருக்கின்றேன். உங்கள் வலைதளத்தில் பெயரே மிகுந்த ஆச்சரியம் மற்றும் அற்புதம். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-16896164763534215812011-12-05T03:53:27.623+03:002011-12-05T03:53:27.623+03:00அருமையான பதிவு.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்தி...அருமையான பதிவு.<br />எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-66141114762686978852008-09-02T14:38:00.000+03:002008-09-02T14:38:00.000+03:00இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.இத்திரைப்படத்தை <A HREF="http://ravidreams.net/library/index.php?dir=movies/" REL="nofollow">இங்கு</A> பெறலாம்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-32884462893219204752007-10-25T08:33:00.000+03:002007-10-25T08:33:00.000+03:00தஞ்சாவூரான் said... வாங்க தஞ்சாவூரான். நன்றி.//எய்...தஞ்சாவூரான் said... <BR/><BR/>வாங்க தஞ்சாவூரான். நன்றி.<BR/><BR/>//எய்ட்ஸ் பற்றி எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. அது உண்மையிலேயே ஒரு நோயா அல்லது அமெரிக்காவின் சதிகளில் ஒன்றா என்று!//<BR/><BR/>எய்ட்ஸ் என்பது ஒரு நோய்தான். அமேரிக்க உயரியல் போர்க் கருவிகளுக்கான ஆய்வில் கண்டடைந்த ஒரு கிருமி. ஆணால், அது பாரம்பரியமாக வரும் புற்றுநோய் அல்லது வேறு ஒன்று போன்ற ஒரு நோய் அல்ல என்பதே அந்நூல் சொல்லும் கருத்து. அது தொற்று நோயும் அல்ல. அக்கிருமி இரத்ததில் கலந்தால் மட்டுமே வரும் நோய். <BR/><BR/>//ஃபாரன்ஹீட் பார்த்தேன். இன்னும் சிக்கோ பார்க்கவில்லை.//<BR/><BR/>நானும் சிக்கோ பார்க்கவில்லை.<BR/><BR/>நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-61278685015077128642007-10-25T08:27:00.000+03:002007-10-25T08:27:00.000+03:00Anonymous said... //I appreciate the work and conc...Anonymous said... <BR/><BR/>//I appreciate the work and concern shown by Dr.Pugazhendi.//<BR/><BR/>நன்றி.. உங்கள் பாராட்டுக்கு.<BR/><BR/>//If my understanding is right even<BR/>left oriented science/health<BR/>movements do not buy this story.//<BR/><BR/>நண்பர் அணாணிக்கு... எல்லாச் செய்திகளுக்கும் இதுபோன்ற ஒரு எதிர்ப்பு உண்டு. எதுவும் முடிந்த முடிவு அல்ல. அப்படிஒரு கருத்து இருந்தால் அதனை ஆதரங்களுடன் தந்தீர்கள் எனில் அதனையும் வெளியிட்டு இது குறித்து விவாதிக்கலாம். அந்த நூலில் பல ஆதாரங்கள் மறுக்க இயலாவண்ணம் அல்லது எங்கள் புரிதல் எல்லைக்குள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு முன் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவியுங்கள். இதனை தொடர் விவாதத்திற்கு எடுத்துச் செல்லலாம்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-44390851586672752502007-10-25T08:21:00.000+03:002007-10-25T08:21:00.000+03:00முரளி கண்ணன் said... //நட்சத்திர வாரத்தில் ஒரு உண்...முரளி கண்ணன் said... <BR/><BR/>//நட்சத்திர வாரத்தில் ஒரு உண்மை நட்சத்திரம் பற்றிய பதிவு. அவர் தம் சேவை தொடர வாழ்த்துக்கள்.//<BR/><BR/>நன்றி. முரளி கண்ணன். சரியாக சொன்னீர்கள்... உண்மையான நட்சத்திரம் அவர்தான்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-20429153025543041912007-10-25T06:35:00.000+03:002007-10-25T06:35:00.000+03:00திரு ஜமாலன், அருமையான பதிவு. திரு. புகழேந்தி அவர்க...திரு ஜமாலன், அருமையான பதிவு. திரு. புகழேந்தி அவர்களின் புத்தகத்தைப் படிக்க ஆவலாய் உள்ளேன். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! எய்ட்ஸ் பற்றி எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. அது உண்மையிலேயே ஒரு நோயா அல்லது அமெரிக்காவின் சதிகளில் ஒன்றா என்று!<BR/><BR/>மன்னார்குடியிலும் ஒரு 'அஞ்சு ரூவா' மருத்துவர் இருந்தார். பெயர்: தேவதாஸ். அதிகமாகப் பேசமாட்டார்.<BR/><BR/>ஃபாரன்ஹீட் பார்த்தேன். இன்னும் சிக்கோ பார்க்கவில்லை.<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள்!!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-74415420322316636452007-10-24T23:02:00.000+03:002007-10-24T23:02:00.000+03:00I appreciate the work and concern shown by Dr.Puga...I appreciate the work and concern shown by Dr.Pugazhendi. At the same time I disagree with the view on AIDS. This thesis was put forth in late 80s/early 90s and gained<BR/>popularity. But it has not been accepted by many.If my understanding is right even<BR/>left oriented science/health<BR/>movements do not buy this story.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-42020260490348580502007-10-24T17:49:00.000+03:002007-10-24T17:49:00.000+03:00நட்சத்திர வாரத்தில் ஒரு உண்மை நட்சத்திரம் பற்றிய ப...நட்சத்திர வாரத்தில் ஒரு உண்மை நட்சத்திரம் பற்றிய பதிவு. அவர் தம் சேவை தொடர வாழ்த்துக்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-91410468521398853282007-10-24T12:59:00.000+03:002007-10-24T12:59:00.000+03:00Bruno said... //அதாவது உடலை அலோபதி பகுத்துப் பார்...Bruno said... <BR/>//அதாவது உடலை அலோபதி பகுத்துப் பார்கக்கிறது. சித்தா உடலை ஒரு முழு அமைப்பாக பர்க்கிறது. //<BR/>I am not able to understand this....<BR/><BR/>If a doctor combines both Allopathy and Siddha, he can give better care to patient...//<BR/><BR/>உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். எனது கண்ணோட்டம் அதன் தாக்கம் குறித்துதான். இரண்டையும் இணைத்து பார்ப்பது என்பது ஒரு சிறந்த முறைதான்.<BR/><BR/>//you are free to publish my posts... (just give a link to my blog)//<BR/><BR/>thanks.. I will post it today with your link...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-63959013694507011052007-10-24T12:55:00.000+03:002007-10-24T12:55:00.000+03:00http://bruno.penandscale.com/2006/01/misuse-of-ayu...http://bruno.penandscale.com/2006/01/misuse-of-ayurveda.html<BR/><BR/>http://bruno.penandscale.com/2005/05/ayurvedic-side-effect.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-7140248923120839422007-10-24T12:53:00.000+03:002007-10-24T12:53:00.000+03:00you are free to publish my posts... (just give a l...you are free to publish my posts... (just give a link to my blog)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-47393753496216548242007-10-24T12:52:00.000+03:002007-10-24T12:52:00.000+03:00சித்த வைத்திய முறை என்பது எந்த விதத்திலும் குறைந்த...சித்த வைத்திய முறை என்பது எந்த விதத்திலும் குறைந்த்தது அல்ல..... அலோபதியில் இல்லாத மருந்துகள் கூட சித்த வைத்தியத்தில் உள்ளன.... ஆனால் சித்த வைத்தியத்தை ஆதரிக்கிறேன் என்று அலோபதியை தாக்கும் போக்கே சித்த வைத்தியம் முன்னேற்றமடையாமல் உள்ளதிற்கு காரணம்.....<BR/><BR/>//அதாவது உடலை அலோபதி பகுத்துப் பார்கக்கிறது. சித்தா உடலை ஒரு முழு அமைப்பாக பர்க்கிறது. //<BR/>I am not able to understand this....<BR/><BR/>If a doctor combines both Allopathy and Siddha, he can give better care to patient...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-84333598454927781582007-10-24T12:19:00.000+03:002007-10-24T12:19:00.000+03:00ரத்ணேஷ்... //வெளித் தெரியாத குஷ்டரோக கைகளுடன் (வாங...ரத்ணேஷ்... <BR/><BR/>//வெளித் தெரியாத குஷ்டரோக கைகளுடன் (வாங்குகிற கைகளைச் சொல்கிறேன்) நிறையப் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது கூட அறியாதவர்கள், என்னத்தை ஆராய்ச்சி செய்து . . . என்னத்தைக் கண்டுபிடிச்சு . . . .//<BR/><BR/>நுட்பமான நகைச்சவை உணர்ச்சியுடன் வெளிப்படும் உங்கள் எழுத்துகள் ஏற்ப்படுததும் ஆழ்ந்த மெளனம் அருமை. உங்களுக்க Black Humar நன்றாக வரும் போலிருக்கிறதே. அதை எழுத தமிழில் ஆள் இல்லை. excellantஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-53316205211493794482007-10-24T12:08:00.000+03:002007-10-24T12:08:00.000+03:00Bruno said... உங்கள் தொடர் பின்னோட்டம்.. அதன் வி...Bruno said... <BR/><BR/>உங்கள் தொடர் பின்னோட்டம்.. அதன் விபரங்கள் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் வலைத்தளத்திறல் உள்ள விவாதங்களையும் படித்தேன். <BR/><BR/>நேற்று மருத்து ஆய்வுமுறை குறித்து அதன் மேமற்கத்திய தத்துவ அடிப்படைகளுளும் கீழைத்தேய தத்தவ அடிப்படைகளையும் விளக்கி உடலை இரண்ட மருத்தவங்களும் அலோபதி மற்றும் சித்தா ஆகியவை உடல் குறித்து வைத்துள்ள கண்ணோட்டங்கள் குறித்து ஒரு நீண்ட பதிவு எழுதினேன். அதனை சரிபார்த்துவிட்டு இன்று வெளியிடலாம் என்று. அவசரத்தில் அதனை save செய்துவிட்டதாக நினைத்து கணிப்பொறியை அனணத்தவிட்டேன். அதை திரும்ப எழுதுவதும் அந்த உணர்வுநிலையை திரும்ப பெறுவதும் சிரமம் என்றாலும் திரும்ப அதனை எழுதுவதற்கு முன் உங்கள் விவாதம் அதை ஒட்டிய இணைப்புகள் என ஆய்வு தளம் வரிவடைகிறது. அதற்கு நன்றி.<BR/><BR/>அதாவது அலோபதி என்பது கார்டீசியவாதத்தின் அடிப்படையான Analytical Method-ல் உருவானது. சித்தா அடிப்படையில் Synthasize Method-ஐ கொண்டது. அதாவது உடலை அலோபதி பகுத்துப் பார்கக்கிறது. சித்தா உடலை ஒரு முழு அமைப்பாக பர்க்கிறது. இந்நத வேறுபாடு அதன் எல்லாவித நடைமுறைகளிலும் வெளிப்படுகிறது.<BR/><BR/>எனவே, உங்கள் தொடர்பு மூலமாக இத்துறை குறித்த கூடுதல் ஆலோசனைகளைப் பெறமுடியும் என் நினைக்கிறேன். நன்றி... உங்கள் கருத்துக்களை ஒரு மீள்பதிவாக வெளியி்ட்டால் நிறைய பேர் பார்க்க படிக்க வாய்ப்ப இருக்கிறது. அனுமதித்தால் வெளியிடுகிறேன்.<BR/><BR/>உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-28177937746240326652007-10-24T12:01:00.000+03:002007-10-24T12:01:00.000+03:00டாக்டர் புரூனோ சார்,அந்த ஆய்வாளர்கள் பார்க்க வேண்ட...டாக்டர் புரூனோ சார்,<BR/>அந்த ஆய்வாளர்கள் பார்க்க வேண்டியவர்க்ளைப் பார்த்து கவனிக்க வேண்டிய விதத்தில் சரிவர கவனிக்கவில்லை போலும், அதனால் தான் எதிகல் கமிட்டியில் சமூக அக்கறை உள்ள மருத்துவர்கள் இருக்கிற மாதிரி கமிட்டி அமைக்கப் பட்டு விட்டதோ? ஏனென்றால் வெளித் தெரியாத குஷ்டரோக கைகளுடன் (வாங்குகிற கைகளைச் சொல்கிறேன்) நிறையப் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது கூட அறியாதவர்கள், என்னத்தை ஆராய்ச்சி செய்து . . . என்னத்தைக் கண்டுபிடிச்சு . . . .RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-64289340733509417402007-10-24T11:27:00.000+03:002007-10-24T11:27:00.000+03:00//விளம்பரங்களில் காட்டுகின்ற போஷாக்கு பானங்கள் தேவ...//விளம்பரங்களில் காட்டுகின்ற போஷாக்கு பானங்கள் தேவையற்றவை என்று சொல்லும் போதும், என்னைப் போலி டாக்டர் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று தோன்றும்.//<BR/><BR/>என் மீது இந்த முத்திரைவிழுந்து ரொம்ப நாள் ஆச்சு <BR/><BR/>http://bruno.penandscale.com/2006/01/misuse-of-ayurveda.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-74882971591855167842007-10-24T11:23:00.000+03:002007-10-24T11:23:00.000+03:00தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் கை நரம்புகளின் திறன...தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் கை நரம்புகளின் திறனை சோதிக்கஒரு பரிசோதனை செய்யஅமேரிக்க மருத்துவர்கள் எண்ணினார்கள்<BR/><BR/>இதில் தப்புஓன்றும்இல்லை தான்<BR/><BR/>ஆனால்சோதனை என்னவென்றால் கையில் சிறு அறுவை சிகிச்சை செய்து(!!!) சில எலக்ட்ரோடுகளை பொறுத்தவேண்டுமாம் (??) அப்படி அறுவை சிகிச்சை செய்தபின் கை விரல்கள் முன்னைவிட மோசமாகவும் வாய்ப்புள்ளது.... (இதுஎப்படிஇருக்கு) முன்னேற்றமடையவும்வாய்ப்புண்டு... ஆனால்அதற்கு வாய்ப்பு கம்மி..... சுமார் 1 சதவிதம்..... அதாவது ஆயிரம் நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்தால் 10 நோயாளிகளுக்கு கை சிறிது குணமாகும், 10 நோயாளிகளுக்கு கை அப்படியே இருக்கும்.... 980 நோயாளிகளுக்கு மோசமாகும் :( :( <BR/><BR/>இதை விட கொடுமை ஒன்று உண்டு...... ஒப்பிட்டு பார்ப்பதற்கு (to compare with a physiological reflex arc) இந்த அறுவை சிகிச்சை செய்ய தொழுநோய் (மற்றும் எந்த நோயும் இல்லாத) 5 volunteers வேறு வேண்டுமாம்....... (சோதனை முடிந்தபின் கை ஹோகயா )<BR/><BR/>யார்செய்த புண்ணியமோ இது ethics committee முன் வந்தபோது நமது மருத்துவர்களில் ஒருவர் தூங்காமல் இருந்தார்....<BR/><BR/>கேட்ட கேள்விகளும், அதற்கு ஆராய்ச்சியாளர்கள் அளித்த பதில்களும்<BR/><BR/>Q கேள்வி: Why do you want to do this research in India . Why can't you do it in America<BR/>A பதில்: Leprosy is more prevalent in India. Leprosy is almost eradicated in Our country. So we want to do that here (சரி)<BR/><BR/>Q : Why do you want to choose the Volunteers from India. You have a lot of healthy people in your country. Isn't it ??<BR/>A : Since we want to compare the results, we need to choose both the cases (தொழுநோயாளிகள்) and controls (ஆரோக்கியமானவர்கள்) from the same locality (ஆஹா !!)<BR/><BR/>Q: what will happen if a volunteer (ஆரோக்கியமானவர்) is not able to use his / her hand after your procedure (<BR/>A : we are fully qualified surgeons and we have full confidence in our capability that our surgery will be a success. (எங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு)<BR/><BR/>Q: The committee clears the proposed clinical trial, but at least two of the volunteers should be from the Test Team.<BR/><BR/>அதாவது ஆராய்ச்சி குழுவில் (அமேரிக்கர்களில்) இருவரிடம் அறுவை சிகிச்சை செய்தபின்னர் இந்தியர்களிடம் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது......<BR/>-----<BR/><BR/>அனுமதி பெறவந்தவர் அடுத்த விமானத்தில் திரும்பி சென்றுவிட்டார் என்பதை நான் சொல்லவேண்டுமா....<BR/><BR/><BR/>Why I have written this long story is to highlight the fact<BR/>1.That there is something called as Ethical Committee<BR/>2.Clearance has to be got from that committee for Any Clinical Trial<BR/>3.The Ethical Committee was a very low key affair in those days (and they had full libertry) <BR/>4.But now, every clinical trial starts as a very high profile function, with two or three ministers or Collector / SP as the chief guest<BR/>5.They apply for clearance AFTER this grand function<BR/>6.This puts a lot of pressure on the doctor, who is potrayed as ANTI - DEVELOPMENTAL.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-81172981776028714872007-10-24T10:14:00.000+03:002007-10-24T10:14:00.000+03:00RATHNESH said... நீண்ட பின்னொட்டத்திற்கம் பகிர்ந்...RATHNESH said... <BR/><BR/>நீண்ட பின்னொட்டத்திற்கம் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.நாமக்கல் டாக்டர் போன்று நிறைய பேர் உள்ளனர். அவர்களை பாராட்ட ஆளிருந்தால் அவர்களத பணியில் ஒரு ஊக்கமும் அவர்கள் செய்வதற்கு ஒரு அர்த்தமும் இருக்கும்.<BR/><BR/>//இந்த விஷயத்தில் நாம் டாக்டர்களைக் கடவுள் மாதிரி பாவிக்கிறோம் என்பது நிஜம்.//<BR/><BR/>யாரும் கடவுளுக்கும் நன்றி சொல்வதில்லை என்கிறீர்களா? டாக்டருடன் தொழில்ரீதியாக இல்லாமல் ஒரு உறவை வளர்த்துக்கொள்ள இந்த ஆஆலோசனை நன்றாகத்தான் இருருக்கிறது. நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-74959706029172725262007-10-24T09:53:00.000+03:002007-10-24T09:53:00.000+03:00அநாவசியமாக ஊசி போடாத, 'குழந்தைக்கு மூக்கு ஒழுகினால...அநாவசியமாக ஊசி போடாத, 'குழந்தைக்கு மூக்கு ஒழுகினால் பரவாயில்லை; தானாக நின்று விடும்; மருந்து கொடுக்க வேண்டாம்; குழந்தையின் இயற்கையான இம்யூனிட்டி, உணவுகளால் பெருகட்டும்' என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு குழந்தைநல மருத்துவர் நாமக்கல்லில் இருக்கிறார். பெயர் டாக்டர் எழிலரசு.<BR/><BR/>"குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் கொடுக்கலாமா?" என்று கேட்கின்ற பெற்றோர்களிடம், "தேவையில்லை; சத்து மா கஞ்சி கொடுங்கள்" என்று கூட்டுப் பக்குவம் வரை நான் சொன்னால் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்; தினம் ஒரு முட்டை கொடுங்கள், விளம்பரங்களில் காட்டுகின்ற போஷாக்கு பானங்கள் தேவையற்றவை என்று சொல்லும் போதும், என்னைப் போலி டாக்டர் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று தோன்றும். கிராமத்து ஏழை பாழைகளும் கூட தொலைக்காட்சி விளம்பரங்களால் மிகவும் தவறான எண்ணங்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்" என்று வருந்துவார். <BR/><BR/>எப்படியோ ஆக வேண்டிய திறமையும், முகராசியும், கோபமே படாத புன்னகையும், அறிவும் இருந்தும் எளிமையாக மட்டுமே இன்னும் ஒரு சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வாடகை இடத்தில் கிளினிக் நடத்தி வருகிறார்.<BR/><BR/>அதே ஊரில், இன்னொரு மருத்துவர் குறித்து, 'எல்.ஐ.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருத்துவர்' என்று ஒரு சுவர் விளம்பரம் பார்த்தேன். (அதிக பிரிமியம் கட்டாமலேயே பாலிஸி தொகை கிடைக்கப் பெறுமாறு சிகிச்சை அளிப்பவரோ என்று நினைத்துக் கொண்டேன்). சில ஊர்களின் லோக்கல் தொலைக்காட்சி அலைவரிசைகளில், 'உங்களுக்குக் காய்ச்சலா, நெஞ்சு வலியா, சிகிச்சைக்கு இன்ன டாக்டரை அணுகுங்கள்' என்று விளம்பரம் வரும் அளவுக்கு இறங்கி விட்டார்கள்.<BR/><BR/>டாக்டர் புகழேந்தி பற்றி எழுதி எல்லோரையும் அவரவர்க்குத் தெரிந்த நல்லவர்களைப் பற்றி எண்ண வைத்தீர்களே அதுவே ஒரு நல்ல சேவை. <BR/><BR/>அருமையான பதிவுக்கு நன்றி.<BR/><BR/>எனக்கு எப்போதும் தோன்றுகின்ற ஒரு என்ணம்: சிகிச்சையின் பொருட்டு தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் கூட மருத்துவரைப் பார்க்கப் போகிறோம். ஆனால் குணமடைந்த பிறகு ஒரு முறை அவரைப் போய்ப்பார்த்து ஒரு வார்த்தை நன்றி சொல்லும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது? (நான் கூடியவரை அதனைக் கடைப்பிடிக்கிறேன்). இந்த விஷயத்தில் நாம் டாக்டர்களைக் கடவுள் மாதிரி பாவிக்கிறோம் என்பது நிஜம்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-76334527292536700452007-10-24T09:24:00.000+03:002007-10-24T09:24:00.000+03:00Bruno said... //( I think it will be better if I g...Bruno said... <BR/><BR/>//( I think it will be better if I give the rest of the details in Tamil without any hi-fi terms.... will continue from a computer where tamil can be typed)//<BR/><BR/>thanks Bruno... <BR/><BR/>Expect from you good details about this and also thanks once again for your committment.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-83438903719733824782007-10-24T09:16:00.000+03:002007-10-24T09:16:00.000+03:00Some time ago, an american university wanted to te...Some time ago, an american university wanted to test the "integrity of reflex arc" in leprosy patient....<BR/><BR/>They also wanted to compare that with those of normal persons.<BR/><BR/>They wanted to do in India and applied for ethical clearence<BR/><BR/>( I think it will be better if I give the rest of the details in Tamil without any hi-fi terms.... will continue from a computer where tamil can be typed)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-55678461688358312532007-10-24T08:32:00.000+03:002007-10-24T08:32:00.000+03:00கோவி.கண்ணன் said... //மருத்துவர், நீதிபதி, ஆசிரியர...கோவி.கண்ணன் said... <BR/><BR/>//மருத்துவர், நீதிபதி, ஆசிரியர் எவரும் புனிதர்கள் அல்ல. எல்லோருமே காசுக்கு வேலை செய்பவர்களாக மாறிவிட்டார்கள்.//<BR/><BR/>உண்மைதான் கோவி...<BR/><BR/>//பெரும்பாண்மையினர் அதிகம் சுரண்டுபவர்களாக இருப்பதால்... கூலிக்கு மாரடிக்கும் லிஸ்டில் இவர்களை தாரளமாக நினைக்கலாம்.//<BR/><BR/>உங்களது புரிதலுக்கும் உணர்வகளை பபகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-18515579923862058972007-10-24T08:29:00.000+03:002007-10-24T08:29:00.000+03:00பைத்தியக்காரன் said... //மாற்றங்களை ஒருபோதும் தத்த...பைத்தியக்காரன் said... <BR/><BR/>//மாற்றங்களை ஒருபோதும் தத்துவங்கள் கொண்டுவராது. தத்துவங்களை உள்வாங்கி 'அது'வாக வாழும் வாழ்க்கையே மாற்றங்களை கொண்டு வரும். //<BR/><BR/>ஏற்புடைய கருத்து. நன்றி.<BR/><BR/>//இதன் தொடர்ச்சியாக மருத்துவத்துறை தொடர்பான உடல் அரசியலை குறித்த ஒரு அறிமுகத்தை எதிர்பார்க்கிறேன்.//<BR/><BR/>அது பெரிய திட்டம்... நிறைய ஆய்வுகள் அப்படையில் செய்யப்பட வேண்டியவை. முடிந்தவரை முயற்சிப்போம்..ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.com