tag:blogger.com,1999:blog-4997678103589622995.post3016678075283314344..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: தமிழ்கவிதையின் மூன்று பண்புகளும் “இன்றைய” கவிதைகளும்.ஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-17149249120986663642011-12-08T16:45:44.521+03:002011-12-08T16:45:44.521+03:00@முபீன் சாதிகா உங்கள் கருத்துரைக்கு நன்றி.@முபீன் சாதிகா உங்கள் கருத்துரைக்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-16416882915814488572011-12-08T15:55:57.518+03:002011-12-08T15:55:57.518+03:00திரு.ஜமாலன்
என் நூலுக்கு நூல் அறிமுகமும் செய்து அத...திரு.ஜமாலன்<br />என் நூலுக்கு நூல் அறிமுகமும் செய்து அதை உங்கள் பதிவில் போட்டதற்கு முதலில் மிக்க நன்றி.<br /><br />உங்கள் கவிதை பற்றிய கருத்து அருமை. உண்மையில் கவிதை பற்றிய ஆய்வு இன்னும் பல நிலைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது. உங்கள் முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. <br /><br />பாதிப்பு பற்றி சொல்லப்பட்ட கருத்தில் புலன் சார்ந்த பெயர்வாக ஒரு படைப்பை வர்ணிப்பது தாக்கம் ஏற்படுத்தும் கருத்து.<br /><br />என் கட்டுரைகள் பற்றி இன்றளவும் நினைவு வைத்துக் கொண்டதற்கு நன்றி பெருந்தேவி. ஜனவரியில் சந்திக்கலாம். என் கவிதை தொகுப்பின் தலைப்பைப் பற்றி சொன்ன கருத்திற்கும் நன்றி.<br /><br />நன்றி ஜமாலன்.Mubeen Sadhikahttps://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-82399043911385662122011-12-08T15:53:03.918+03:002011-12-08T15:53:03.918+03:00திரு.ஜமாலன்
என் நூலுக்கு முன்னுரை எழுதி நூல் அறிமு...திரு.ஜமாலன்<br />என் நூலுக்கு முன்னுரை எழுதி நூல் அறிமுகமும் செய்து அதை உங்கள் பதிவில் போட்டதற்கு முதலில் மிக்க நன்றி.<br /><br />உங்கள் கவிதை பற்றிய கருத்து அருமை. உண்மையில் கவிதை பற்றிய ஆய்வு இன்னும் பல நிலைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது. உங்கள் முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. <br /><br />பாதிப்பு பற்றி சொல்லப்பட்ட கருத்தில் புலன் சார்ந்த பெயர்வாக ஒரு படைப்பை வர்ணிப்பது தாக்கம் ஏற்படுத்தும் கருத்து.<br /><br />என் கட்டுரைகள் பற்றி இன்றளவும் நினைவு வைத்துக் கொண்டதற்கு நன்றி பெருந்தேவி. ஜனவரியில் சந்திக்கலாம். என் கவிதை தொகுப்பின் தலைப்பைப் பற்றி சொன்ன கருத்திற்கும் நன்றி.<br /><br />நன்றி ஜமாலன்.Mubeen Sadhikahttps://www.blogger.com/profile/06746783736867912219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-31568042767743449732011-12-08T01:15:59.087+03:002011-12-08T01:15:59.087+03:00@Perundevi //ஒரே ஒரு கேள்வி: பாதிப்பு என்பதை உடல்-...@Perundevi //ஒரே ஒரு கேள்வி: பாதிப்பு என்பதை உடல்-உணர்வு என்ற இருமைப்பிரிவினையில் கொள்ளவேண்டுமா? தமிழின் மெய்ப்பாடுக்கோட்பாடு இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளியைத் தரும். மேலும் இங்கிருந்து ஜூலியா கிறிஸ்தவாவின் குறிப்பொழுங்குக்கும் (semiotic order, மொழிபெயர்ப்புக்கு நன்றி எம்.டி.எம்) நகரமுடியும்.//<br /><br />பாதிப்பு என்பதை உடல்-உணர்வு என்ந இருமைப்பிரிவில் கொள்ளமுடியாது. எனது பேச்சில் இதை விளக்கியுள்ளேன். ஒருவேளை தெளிவாக இல்லை என நினைக்கிறேன். பாதிப்பு என்பதே இப்படி பிரிக்கமுடியாத ஒன்றாக உள்ளதுதான். உடல்-நிலையாக மாறிவிடுவது. உணர்வாக இல்லாமல். தட்டச்சு, டிரைவிங் போன்றவை எப்படி உடல்நிலையாக அத்தனை புலன்களும் அதோடு இயைந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கிறதோ அப்படி ஒன்றாக மாறிவிடுவதையே பாதிப்பு என்பதாக விளக்கி உள்ளேன். அதனை விரிவாக எழுதினால் தெளிவுபடுத்தமுடியும். நீங்கள் சுட்டியுள்ள மெய்ப்பாடுக்கோட்பாடு என்பதோடு இதனை இணைத்தும் நோக்கலாம். கிறிஸ்தவா பற்றிய எம்.டி.எம். மின் கட்டுரை நலல் தருணத்தில் எழுதி வெளிவந்து உள்ளது. கவிதை பற்றிய முக்கியமானக் கட்டுரை அது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-82951122004197517782011-12-07T18:02:25.708+03:002011-12-07T18:02:25.708+03:00விரிவான கருத்துக்கு நன்றி பெருந்தேவி. அலுவலகம் மு...விரிவான கருத்துக்கு நன்றி பெருந்தேவி. அலுவலகம் முடிந்து கிளம்புவதால், பதில் இரவு எழுதகிறேன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-73633993138587278122011-12-07T18:00:48.610+03:002011-12-07T18:00:48.610+03:00நன்றி திண்டுக்கல் தனபாலன்.நன்றி திண்டுக்கல் தனபாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-83525504780163644002011-12-07T17:57:52.432+03:002011-12-07T17:57:52.432+03:00நல்ல உரை, ஜமாலன். பகிர்ந்ததற்கு நன்றி. பொதுவாக தமி...நல்ல உரை, ஜமாலன். பகிர்ந்ததற்கு நன்றி. பொதுவாக தமிழ்ச்சூழலில் கவிதை பற்றிய சொல்லாடல், கருத்தாக்கங்கள், கோட்பாடுகளைப் பற்றி எவ்விதப் புரிதலுமின்றி உடனடி அதிர்ச்சி (நுகர்வு) மதிப்பீட்டுக்காக வைக்கப்படும் கூற்றுகளின், தீர்ப்புகளின் (இன்றைய கவிதை கொண்டாட்ட வாழ்வை உருவாக்குகிறது என்பதுபோல) களமாகவே இன்றளவும் இருக்கிறது. <br />இத்தகையதொரு சூழலில் காத்திரமாக மட்டுமன்றி, சுயசந்தேகத்தின்வழி திறப்புகளோடும் முற்றுப்பெறாத கேள்விகளோடும் உங்கள் வாசிப்பை முன்வைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. <br /><br />முபீனின் 1993 ”மேலும்” கட்டுரை இப்போதும் நினைவில் இருக்கிறது. தமிழில் லக்கானை முன்வைத்துப்பேசிய வெகுசிலரில் அவரும் ஒருவர். அவரது அன்பின் ஆறாமொழி ஜனவரியில் கையில் கிடைக்குமென்று நம்புகிறேன். புத்தகத் தலைப்பு பிடித்திருந்தது எனக்கு: ஆறாமொழி என்பதே மொழியின் கொதிநிலை அல்லவா? (ஆற்றாமொழி என்கிற அர்த்தத்தை உள்ளீடாகக் கொண்டிருந்தாலும்) <br />ஒரே ஒரு கேள்வி: பாதிப்பு என்பதை உடல்-உணர்வு என்ற இருமைப்பிரிவினையில் கொள்ளவேண்டுமா? தமிழின் மெய்ப்பாடுக்கோட்பாடு இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளியைத் தரும். மேலும் இங்கிருந்து ஜூலியா கிறிஸ்தவாவின் குறிப்பொழுங்குக்கும் (semiotic order, மொழிபெயர்ப்புக்கு நன்றி எம்.டி.எம்) நகரமுடியும்.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-32168931455429561512011-12-07T06:24:17.897+03:002011-12-07T06:24:17.897+03:00அருமையான அலசல்.
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? ...அருமையான அலசல்.<br /><a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/2.html" rel="nofollow"><br />"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com