tag:blogger.com,1999:blog-4997678103589622995.post2858569946211673168..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: புத்தக கண்காட்சி 2013 ல் நான்ஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-86066993831918298282013-01-16T14:23:54.089+03:002013-01-16T14:23:54.089+03:00நண்பர் வௌவால் நலமா? பதிவுகளில் பலமுறை உரையாடி உள்ள...நண்பர் வௌவால் நலமா? பதிவுகளில் பலமுறை உரையாடி உள்ளோம். நீண்ட நாயாய் காணவில்லை. எனது அனுபவத்தில் நீங்கள் ஒரு தீவிர வாசகர்தான் என்பதில் சந்தேகமில்லை. தவிரவும், ஒரு எழுத்தாளனாக புரிந்துவிடும் போன்ற உத்தரவாதங்களை எல்லாம் தரமுடியுமா என்ன? ஹா ஹா.. இருந்தாலும், புரியாத பலவும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சட்டென புரிந்துவிடும். வாசிப்பு என்பது தருணம் சார்ந்ததும் அனுபவம் சார்ந்ததும் என்பது எனது திண்ணமான எண்ணம். எனக்கு புரியவில்லை என்பதற்காக அந்த நூல்களை நான் வாசிக்காமல் விட்டதில்லை. அவை புரியும் தருணத்திற்காக காத்திருப்பேன் அவ்வளவே? முயற்சித்து பாருங்கள். ஒரு உத்திரவாதம் தரலாம். புரியாததை நீங்கள் என்னிடம் அஞ்சலில் கேட்டால் அல்லது உரைாயடல் வாய்க்கப்பெற்றால் அதில் விவரிக்க முயல்வேன். அதில் இருவருக்குமே புரிதல் கூடுதலாக வாய்ப்புண்டு. நன்றி உங்கள் கருத்திற்கு :) :) :) ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-66849106399279148782013-01-16T14:00:03.733+03:002013-01-16T14:00:03.733+03:00ஜமாலன்,
புதிய நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!...ஜமாலன், <br /><br />புதிய நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!<br /><br />நீங்க ஒரு இலக்கிய தீவிரவாதி என்பதால் ,உங்கள் பதிவுகளை படிச்சிட்டு அப்படியே ஓடிவிடுவது வழக்கம் :-))<br /><br />ஹி..ஹி உங்க நூல் படிச்சா எனக்கு புரியுற அளவுக்கு இருக்குமா, குறியீடுகளை தேடி புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு இன்னும் மூளை வளரவில்லை அதான், புரியும் என்றால் துணிந்து வாங்குவேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com