tag:blogger.com,1999:blog-4997678103589622995.post2151043188214400642..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: அனைவருக்குமான அறிவியல் மற்றும் எனது அறிவியல் தமிழ் கல்விஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-41103365454390585042014-04-05T17:06:40.415+03:002014-04-05T17:06:40.415+03:00நன்றி சர்வோத்தமன். உண்மைதான். கண்டிப்பாக ஒரு தமிழ்...நன்றி சர்வோத்தமன். உண்மைதான். கண்டிப்பாக ஒரு தமிழ் அறிவியல் பத்திரிக்கை உருவாக்க வேண்டும் தமிழில்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-24846547537575770772014-04-05T16:02:10.577+03:002014-04-05T16:02:10.577+03:00ஜமாலன் , கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.தமிழில் அறி...ஜமாலன் , கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.தமிழில் அறிவியல் மற்றும் தத்துவத்திற்கான ஒரு இதழ் உருவாக வேண்டும்.அதற்கான வெற்றிடம் உள்ளது.<br />சர்வோத்தமன்.சர்வோத்தமன் சடகோபன்https://www.blogger.com/profile/07100146242033324614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-81788604249323798732012-03-05T08:48:27.435+03:002012-03-05T08:48:27.435+03:00நன்றி நற்கீரன்
நான் ஏற்கனவே விக்கியில் உறுப்பினரா...நன்றி நற்கீரன்<br /><br />நான் ஏற்கனவே விக்கியில் உறுப்பினராகி சில இலக்கிய ஆசரிரியர்கள் அறிமுகம் செய்து உள்ளேன். நீங்கள் கூறியபடி பல நண்பர்களிடம் முன்பே சொல்லி விக்கியில் பங்களிப்பு செய்ய சொல்லி உள்ளேன். நானும் கொஞ்சம் அதற்கென நேரம் ஒதுக்கி செய்ய முயற்சிக்கிறென். கண்டிப்பாக.. எனக்கு விக்கியில் எனக்கு தெரிந்தவற்றை ஆழமாக அறிமுகப்படுத்தும் எண்ணம் உண்டு. உங்கள் கருத்திற்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-29343476443546155992012-03-05T01:42:41.338+03:002012-03-05T01:42:41.338+03:00வணக்கம். சற்றுக் காலம் தாழ்த்தியே இந்தப் பதிவைப் ...வணக்கம். சற்றுக் காலம் தாழ்த்தியே இந்தப் பதிவைப் படிக்கிறேன். அறிவியல் தமிழை வளர்ப்பதற்கு, ஊர் கூடி தேர் இழுப்பதற்கான ஒரு நல்ல கூட்டுருவாக்கத் தளம் தமிழ் விக்கியூடகங்கள் (http://ta.wikipedia.org/) ஆகும். இங்கு ஏற்கனவே ஆயிரக் கணக்கான தரமான அறிவியல் கட்டுரைகள் கூட்டாக எழுதப்படுள்ளன. கணிதம், இயற்பியல், உயிரியல், மருத்துவம் என்று பல துறைகளும் விரிவு பெற்றுவருகின்றன. கலைச்சொற்களை பயன்படுத்தல், சீர்படுத்தல், புதிதாக ஆக்கல் என பல பணிகள் அது தொடர்பாகவும் நடைபெறுகிறது. நீங்களும் உங்கள் நன்பர்களும் சிறிது சிறிதாக பங்களிப்புகள் நல்கினால் தமிழ் விக்கியின் வளர்சியை வேகப்படுத்தலாம். இணையத்தில் அறிவியல் தமிழ் உள்ளடக்கத்தை வேகமாக உருவக்காலாம். நன்றி.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-17237593650688544702010-04-28T14:07:39.208+03:002010-04-28T14:07:39.208+03:00நன்றி சுந்தர்.நன்றி சுந்தர்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-1284354900641025402010-04-28T14:07:14.067+03:002010-04-28T14:07:14.067+03:00நன்றி பாரி.அரசு
//நடைமுறையில் அறிவியல் ஆய்வாளர்க...நன்றி பாரி.அரசு <br /><br />//நடைமுறையில் அறிவியல் ஆய்வாளர்கள் முதலாளித்துவ வணிக உலகத்தை சார்ந்தே நிற்க வேண்டியுள்ளது.//<br /><br />உண்மைதான். அறிவியலுக்கும் முதலாளிக்கும் உள்ள உறவு தந்தை-மகன்-பேரன் போன்ற உறவை உடையது. கொடுத்து கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.<br /><br />//ஜாவா வின் தந்தை எனப்படும் James Gosling தத்துவத்தில் ஈடுப்பாடுக்கொண்டவர்... சன் மைக்ரோ சிஸ்டம் இருக்கும் வரை தாக்குபிடித்தார். சன், ஆரக்கிள் உடன் இணைந்தவுடன் 2 மாதங்கள் கூட முதலாளித்தவத்தை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறிவிட்டார்.//<br /><br />தகவலுக்கு நன்றி.மனம் திருந்திய மைந்தரைப்போல் வெளியேறிவிடடார் போலிருக்கிறது. வெறுவழியில்லை. முதலாளித்துவ எந்திர விழைச்சுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பது கடினம்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-49641780507827149272010-04-28T13:59:47.198+03:002010-04-28T13:59:47.198+03:00நன்றி ரௌத்ரன்.நன்றி ரௌத்ரன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-25491808948466945112010-04-28T13:59:13.845+03:002010-04-28T13:59:13.845+03:00நன்றி ஆபிதின்...
//அது பி.ஏ.கிருஷ்ணனின் வரிகள். ந...நன்றி ஆபிதின்...<br /><br />//அது பி.ஏ.கிருஷ்ணனின் வரிகள். நான் உண்மையிலேயே பாவம்.//<br /><br />திருத்திட்டேன். கணித பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதால் பாவம்தான் நீ்ங்கள். :)<br /><br />//இதை நேற்றே - open IDஇல்- பின்னூட்டமிட்டேன். ஏனோ இடம் பெறவில்லை. இன்று Google கணக்கு மூலம். இப்போதாவது கணக்கு உதவுகிறதா என்று பார்க்கலாம்!//<br /><br />கணக்கு உதவியதா? இப்பவாச்சும்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-1119555655223533262010-04-28T13:16:32.963+03:002010-04-28T13:16:32.963+03:00உங்களுடைய வழக்கமான எழுத்து நடையிலிருந்து வித்தியாச...உங்களுடைய வழக்கமான எழுத்து நடையிலிருந்து வித்தியாசப்பட்ட எழுத்து நடை இது. மிகப் பிடித்திருக்கிறது.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-45321285525188385422010-04-28T11:29:55.306+03:002010-04-28T11:29:55.306+03:00அருமையான நடை ஜமாலன்,
கையேடுவின் முயற்சிக்கு வாழ்த...அருமையான நடை ஜமாலன், <br />கையேடுவின் முயற்சிக்கு வாழ்த்துக்களும்... உங்களின் அறிமுக பதிவிற்கு நன்றியும்.<br /><br />//அதனால் பெரும்பாலான அறிவியல் ஆய்வாளர்கள் தத்துவத்தை பார்ப்பதில்லை. சமூக உணர்வும் இருப்பதில்லை.//<br /><br />இது பெரும்பான்மை உண்மையாக இருக்கலாம்... ஆனால் கணினியில் Object Oriented Programming என்பது பொருள் முதல் வாத சிந்தனையிலிருந்தே பெறப்பட்டுள்ளது.<br /><br />நடைமுறையில் அறிவியல் ஆய்வாளர்கள் முதலாளித்துவ வணிக உலகத்தை சார்ந்தே நிற்க வேண்டியுள்ளது. <br /><br />ஜாவா வின் தந்தை எனப்படும் James Gosling தத்துவத்தில் ஈடுப்பாடுக்கொண்டவர்... சன் மைக்ரோ சிஸ்டம் இருக்கும் வரை தாக்குபிடித்தார். சன், ஆரக்கிள் உடன் இணைந்தவுடன் 2 மாதங்கள் கூட முதலாளித்தவத்தை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறிவிட்டார்.பட்டுக்கோட்டை பாரி.அரசுhttps://www.blogger.com/profile/05736835796638681523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-3514641249997621232010-04-28T11:04:24.279+03:002010-04-28T11:04:24.279+03:00ரகளையான பதிவு...
ஹாஸ்யம் அமர்க்களம்.ரொம்ப ரசிச்சு...ரகளையான பதிவு...<br /><br />ஹாஸ்யம் அமர்க்களம்.ரொம்ப ரசிச்சு வாசிச்சேன் :)))ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-6636615862115899402010-04-28T08:40:08.793+03:002010-04-28T08:40:08.793+03:00//‘கணிதம் என்பது பாவப்பட்ட மனிதர்களின்மீது செலுத்த...//‘கணிதம் என்பது பாவப்பட்ட மனிதர்களின்மீது செலுத்தப்படும் பயங்கரவாதம்’// அன்பு ஜமாலன், அது பி.ஏ.கிருஷ்ணனின் வரிகள். நான் உண்மையிலேயே பாவம். இதை நேற்றே - open IDஇல்- பின்னூட்டமிட்டேன். ஏனோ இடம் பெறவில்லை. இன்று Google கணக்கு மூலம். இப்போதாவது கணக்கு உதவுகிறதா என்று பார்க்கலாம்!<br /><br />- ஆபிதீன் -ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-38837275906617663352010-04-27T22:50:10.557+03:002010-04-27T22:50:10.557+03:00நன்றி கையேடு
//திரும்பிப் பார்த்தல் சுகம்தாங்க//
...நன்றி கையேடு<br /><br />//திரும்பிப் பார்த்தல் சுகம்தாங்க//<br /><br />:)ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-30020619007568737572010-04-27T18:12:26.145+03:002010-04-27T18:12:26.145+03:00சுவாரஸ்யமான இடுகையினூடே அனைவருக்கும் அறிவியல் வலைப...சுவாரஸ்யமான இடுகையினூடே அனைவருக்கும் அறிவியல் வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க ஜமாலன்.<br /><br />கணிதத்தைப் பொருத்தவரை திரு.ஆபிதீன் அவரின் கருத்துதான் எனதும். <br /><br />அதிலும், மதிய உணவுக்குப் பின் உடனடியாக ஒரு அரிச்சுவடியோடு வந்து கிளப்ஸ் கார்டன் காரணிகளைப் பற்றி பலகை முழுதும் எழுதித் தள்ளுவார் எங்கள் ஆசிரியர். <br /><br />அந்த நோட்டுகளை இப்போது பார்த்தால் கூட சிரிப்பு வரும். பக்கங்கள் நிரம்பி மேசையிலெல்லாம் வழிந்திருக்கும் குவாண்டம் இயற்பியல். <br />அவ்வளவு உறக்கத்தில் எழுதப்பட்டவை அவை.. :)<br /><br />திரும்பிப் பார்த்தல் சுகம்தாங்க ஜமாலன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-37317990562148339652010-04-27T17:21:34.540+03:002010-04-27T17:21:34.540+03:00நன்றி டிசே
//ஈழத்தில் -நான் அங்கு படிக்காவிட்...நன்றி டிசே<br /><br />//ஈழத்தில் -நான் அங்கு படிக்காவிட்டாலும்- உயர்தரம்வரை (தமிழ்நாட்டு +1, +2) பெளதீகவியல் (இயற்பியல்) இரசாயனவியல் உட்பட கணிதம் தமிழில் கற்பிக்கப்படுகின்றன.//<br /><br />தமிழ்நாட்டிலும்கூட தமிழ்வழிக் கல்வியும் கற்பித்தலும் இளம்-பட்டப்படிப்புவரை உள்ளது. கல்லூரி அளவில் படிப்பதற்கான தமிழ் புத்தகங்கள்தான் அதிகம் இல்லை.<br /><br />//ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு முதன் முதலில் பாடத் திட்டங்களை மாற்றியபோது -பின்னாளில் தமிழ்த்தேசியம் பேசிய தமிழரசுக்கட்சியில் இருந்த பலர் கூட -எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தது.//<br /><br />அப்படியா? இது ஒரு முக்கிய வரலாற்றுத் தகவல்தான். செந்தமிழ் நாடு சிலருக்கு மட்டுமே இன்பத்தேனை பாய்ச்சுகிறது என்பதுதான் கொடுமை.<br /><br />//முருகையன் பாடத்திட்டக் குழுவில் முக்கியமான ஒருவராகப் பங்காற்றியவர். தமிழில் அறிவியல் இயன்றால் முடியும் என்பதற்காய் இவற்றைக் குறிப்பிடுகிறேன்.//<br /><br />ஈழத்தமிழர்கள் இவ்விஷயங்களில் தமிழ் நாட்டினரைவிட முன்னணியில்தான் உள்ளனர். நூலகத் திட்டத்தில் தமிழ் அறிவியல் போதனைக்கான பாட புத்தகங்கள் நிறையக் காணக்கிடைக்கிறது. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் சில அடிப்படை புத்தகங்களை வௌயிட்டுள்ளது. கலைச்சொல் மற்ற விஷயங்களில் ஒரு தரப்படுத்துதல் இல்லை என்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை பயன்படுத்தும் நிலைதான் உள்ளது. <br /><br />அறிவியலை தமிழில் சிந்திப்பதற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். அதுவே தமிழ்-அறிவியல் என்று நாம் பேசுவதின் அடிப்படை.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-45207774639623434732010-04-27T16:51:23.337+03:002010-04-27T16:51:23.337+03:00நன்றி பெருந்தேவி..
//”இனியாவது” ....ஹாஹா//
என்ன ...நன்றி பெருந்தேவி..<br /><br />//”இனியாவது” ....ஹாஹா//<br /><br />என்ன கிண்டலா? ”தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்துவிடும்” கட்டபொம்மன் நாங்கள் நினைவிருக்கட்டும். )))<br /><br />//ஜமாலன், வாசு சொல்லுவதைப் போல அறிவியல் கலைச்சொல்லாக்கங்களைக் குறித்து யோசிப்பது முக்கியம். //<br /><br />நிச்சயமாக. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். “அதனால் வீழ்ந்தோம், இதனால் வீழ்ந்தோம்“ என்று எதிர்-அரசியலை எழுதி காலங்கழிக்காமல்.. நம்மால் நாம் வீழாமல் காக்க இத்துறைகளை வளப்படுத்தவது அவசியம். <br /><br />//அப்புறம், “எளிமையான அறிவியல்” பி.எஸ்.சி-யில் எனக்குக் கிடைத்ததேயில்லை.//<br /><br />தற்காலத்தில் அறிவின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக கல்விக்கூடங்கள் மாறி வருகின்றன. நம்ம காலத்திலே மட்டுமல்ல இக்காலத்திலும் இதான் நிலமை என்று நினைக்கிறேன்.<br /><br />//ஆனால், உங்கள் வாத்தியார்களைப் போலவே அண்ணாமலைப்பல்கலையில் எனக்குச் சில வாத்தியார்கள் இருந்தார்கள்....(குறிப்பாக டி. ஆர் சார், குருமூர்த்தி சார் போன்றவர்கள்) உதிர்ந்தேவிட்ட பல்கலை நினைவுகள் இதைப் படித்தவுடன் துளிர்க்கின்றன. நன்றி....//<br /><br />துளிர்ப்பதை தண்ணீர் ஊற்றி சன்னல் ஓரமாக வையுங்கள்.. அது தானாக வளரட்டும். ))<br /><br />நம்மை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் பதிவுதான் இது. உலகைப்புரட்டும் நெம்பகோல்களைவிட அமைதியாக இவர்கள் செய்யும் புரட்சி கவனிக்கப்படுவதேயில்லை.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-15476328129089716312010-04-27T16:45:45.196+03:002010-04-27T16:45:45.196+03:00ஜமாலன், உங்கள் அனுபவங்களின் வழி, தமிழில் அ...ஜமாலன், உங்கள் அனுபவங்களின் வழி, தமிழில் அறிவியல் கற்பிக்கப்படவேண்டும் என்கின்ற பெருவிருப்பு இக்கட்டுரையில் அழகாக விரிகின்றது.<br />....<br />ஈழத்தில் -நான் அங்கு படிக்காவிட்டாலும்- உயர்தரம்வரை (தமிழ்நாட்டு +1, +2) பெளதீகவியல் (இயற்பியல்) இரசாயனவியல் உட்பட கணிதம் தமிழில் கற்பிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் 50/60 களில் கற்பிக்கப்பட்டப்பட்டுக் கொண்டிருந்த பல பாடங்களை தமிழில் மாற்றும்போது ஏற்பட்ட சவால்களையும், கடந்துவந்ததையும் அண்மையில் கவிஞர் இ.முருகையனின் நினைவுக்கூட்டத்தில் சில நண்பர்கள் பகிர்ந்துகொண்டது நினைவுக்கு வருகின்றது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு முதன் முதலில் பாடத் திட்டங்களை மாற்றியபோது -பின்னாளில் தமிழ்த்தேசியம் பேசிய தமிழரசுக்கட்சியில் இருந்த பலர் கூட -எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தது. முருகையன் பாடத்திட்டக் குழுவில் முக்கியமான ஒருவராகப் பங்காற்றியவர். தமிழில் அறிவியல் இயன்றால் முடியும் என்பதற்காய் இவற்றைக் குறிப்பிடுகிறேன்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-35877392283723779232010-04-27T16:37:28.791+03:002010-04-27T16:37:28.791+03:00//ரசித்துப் படித்தேன். இயல்பியல் ஆய்வில், எழுத்தில...//ரசித்துப் படித்தேன். இயல்பியல் ஆய்வில், எழுத்தில் இனியாவது ஈடுபடலாமே.. //<br /><br />”இனியாவது” ....ஹாஹா<br /><br />ஜமாலன், வாசு சொல்லுவதைப் போல அறிவியல் கலைச்சொல்லாக்கங்களைக் குறித்து யோசிப்பது முக்கியம். <br />அப்புறம், “எளிமையான அறிவியல்” பி.எஸ்.சி-யில் எனக்குக் கிடைத்ததேயில்லை. ஆனால், உங்கள் வாத்தியார்களைப் போலவே அண்ணாமலைப்பல்கலையில் எனக்குச் சில வாத்தியார்கள் இருந்தார்கள்....(குறிப்பாக டி. ஆர் சார், குருமூர்த்தி சார் போன்றவர்கள்) உதிர்ந்தேவிட்ட பல்கலை நினைவுகள் இதைப் படித்தவுடன் துளிர்க்கின்றன. நன்றி....Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-23821084459386991842010-04-27T16:21:13.629+03:002010-04-27T16:21:13.629+03:00நன்றி நாகார்ஜீனன்
//இயல்பியல் ஆய்வில், எழுத்தில் ...நன்றி நாகார்ஜீனன்<br /><br />//இயல்பியல் ஆய்வில், எழுத்தில் இனியாவது ஈடுபடலாமே..//<br /><br />இன்ஷா அல்லா :)<br /><br />(இதன் பொருள் இங்கு அல்லாவின் அருளால் ஆறுமாதத்திற்கு தள்ளிப்போடலாம் என்பதுதான். :))ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-33624749856476235992010-04-27T14:53:29.993+03:002010-04-27T14:53:29.993+03:00ரசித்துப் படித்தேன். இயல்பியல் ஆய்வில், எழுத்தில் ...ரசித்துப் படித்தேன். இயல்பியல் ஆய்வில், எழுத்தில் இனியாவது ஈடுபடலாமே..நாகார்ஜுனன்https://www.blogger.com/profile/11483715122963127398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-44991004164569454952010-04-27T09:39:22.499+03:002010-04-27T09:39:22.499+03:00நன்றி வாசு
//genetic engineering/Paricle Physics ...நன்றி வாசு<br /><br />//genetic engineering/Paricle Physics போன்ற துறைகள் எங்கோ வளர்ந்து பல புதிய ஆங்கில சொற்கள் வந்துள்ளது. இதற்கு ஈடான கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கவேண்டியது உடனடி தேவை.//<br /><br />ஆம். பல்கலைக் கழகங்கள்தான் இதற்கான முன் முயற்சி எடுக்கவேண்டும். செம்மொழி்க்கு மாநாடு நடத்துவதுடன், தமிழ் அறிவியல் குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழ் செம்மொழி மையம் என்கிற அரசு நிறுவனம் ஒன்று உள்ளதே? அதில் என்ன செய்கிறார்கள்? <br /><br />எளிமையாக அறியவியலை குழந்தைகளுக்கு சொல்வதற்கான ஜப்பானைப் போன்ற படக்கதைகள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் என அரசு கவனம் செலுத்தினால் நலம். நான் இயற்பியல் என்று எழுதியிருந்தாலும், அறிவியலின் சகல துறைகளிலும் கவனம் செலுத்துவதாகவே பொருள் கொள்வது நலம்.<br /><br />//80களில் கலைக்கதிர் போல் யுனெஸ்கோ கூரியர் என்ற இதழிலும் பல அருமையான அறிவியல் கட்டுரைகள் வந்துள்ளது.இதற்கு மணவை முஸ்தபா ஆசிரியர் என்று நினைவு.இப்போது வருகிறதா என்று தெரியவில்லை.//<br /><br />ஆம் வாசு நினைவூட்டினீர்கள். கூரியர் இப்பொழுதும் வருகிறது என்றுதான் நினைக்கிறேன். சோவியத் புத்தகங்கள் தமிழில் என்.சி.பி.ஹெச்-சால் வெளிவந்தது அந்தக்காலத்தில்.<br /><br />//தமிழில் அறிவியலுக்காக பிரத்தேயக இதழ் இல்லாததது குறையே.//<br /><br />ஆம். ஆனால் தமிழில் உங்கள் ரசிகன் எங்கள் ரசிகன் விஜய் ரசிகன்... இப்படி சமீபத்திய அனுஸ்கா ரசிகன் வரை வண்ணவண்ண இதழ்கள் உள்ளன. அறிவியல் இதழ்கள்தான் இல்லை. அரசு இதுபோன்ற கல்விசார் இதழ்களை ஊக்கப்படுத்தும் விதமாக எதாவது உதவிகள், மானியங்கள் வழங்கலாம். தமிழி்ல் பெயர் வைத்தால் சினிமாவிற்கு வரிவிலக்கு என்பதைபோல தமிழ் இதழ்களில் கல்விச் சிந்தனைகளை ஊக்கப்படுத்தலாம். அடுத்த தேர்தலுக்கு தலைக்கு 1000 சம்பாரிக்கும் நேரத்திற்கு இடையில் இதையும் சிந்தித்தால் நலம்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-68809639360565365922010-04-27T04:50:44.337+03:002010-04-27T04:50:44.337+03:00ஜமாலன்,
அழகாக உங்கள் அனுபவத்தை எழுதியிருக்கிறீர்கள...ஜமாலன்,<br />அழகாக உங்கள் அனுபவத்தை எழுதியிருக்கிறீர்கள். genetic engineering/Paricle Physics போன்ற துறைகள் எங்கோ வளர்ந்து பல புதிய ஆங்கில சொற்கள் வந்துள்ளது. இதற்கு ஈடான கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கவேண்டியது உடனடி தேவை.80களில் கலைக்கதிர் போல் யுனெஸ்கோ கூரியர் என்ற இதழிலும் பல அருமையான அறிவியல் கட்டுரைகள் வந்துள்ளது.இதற்கு மணவை முஸ்தபா ஆசிரியர் என்று நினைவு.இப்போது வருகிறதா என்று தெரியவில்லை. தமிழில் அறிவியலுக்காக பிரத்தேயக இதழ் இல்லாததது குறையே.vasuhttps://www.blogger.com/profile/03628367937249042252noreply@blogger.com