"கல்லூரி" குறித்து வந்துள்ள பல விமர்சனங்கள் அதன் அழகியல், யதார்த்தத்தை காட்டும் தன்மை மற்றும் நகர அரசுக் கல்லூரிகளின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டுவதையே பிரதான பேசுபொருளாக கொண்டு வந்துள்ளன. மற்றவை அதன் தொழி்ல் நுட்பங்களை சிலாகிப்பவையாக உள்ளன. இப்படத்தின் கதையாடலின் அரசியல் மற்றும் அதன் அழகியல் கட்டமைக்கும் அரசியல் குறித்த உரையாடலே இது.
முன்பு காதல் என்கிற உண்மைச் சம்பவம் என்கிற லேபிலில் வந்த பாலாஜி சக்திவேல் இன்று ஒரு உண்மை சம்பவம் பற்றிய பொதுப்புத்திச் சார்ந்த புனைவுடன் வந்துள்ளார். அதாவது எரிக்கப்பட்ட மாணவிகள் மூவரையும் ஒரு புனைவுக் கதையாடல் மூலம் பார்வையாளனின் உணர்வுத் தளத்தில் இறக்கிவிட்டுவிட்டு அந்த எரிப்பு சம்பவத்தின் மூலம் அக்கொடுமைக்கு எதிரான ஒரு செயலற்ற மெளனத்துடன் படத்தை முடிக்கிறார். அதிகாரத்தின் மீதான எந்த கேள்விகளையும் எழுப்பாத, இத்தகைய சம்பவங்களின் அரசியலை பேசாத ஒரு முடிவாக இருப்பதையே பொதுப்பொத்திச் சார்ந்தது என்கிறோம். இவை பொதுவாக கலவரங்களுக்கு எதிரான ஒரு மனநிலையை பதிய வைக்கிறது. இத்தகைய கலவர உருவாக்க காரணிகள் குறித்து எதுவும் பேசுதில்லை. அதனைப் பேசாது சம்பவத்தை மட்டும் பயன்படுத்துவதுதான் படத்தின் அரசியலாக உள்ளது. இந்த அரசியலை இக்கதையாடல் பிரதி மையமான ஒரு முரண் அமைப்பின் மூலம் வளர்த்தெடுக்கிறது. அது உள்ளேXவெளியே என்கிற முரணாகும். இந்தியா போன்ற நாடுகளின் பின்காலனீயச் சூழலில் இக் காலணீய முரண் எப்படி இயக்கம் கொள்கிறது என்பதை வாசிப்பதே நமது நோக்கம். இம்முரணானது இக்கதையாடலில் ஒவ்வொரு படிநிலையாக வளர்கிறது.
முதலில் இம்முரண் உள்ளிருக்கும் 9 மாணவர்கள் வெளியில் இருந்து வரும் ஒரு மாணவி என்பதாக கட்டமைக்கப்படுகிறது. உள்ளிருப்பவர்கள் எப்பொழுதும் தன்னை முன்னெற்றிக்கொள்ள வெளியில் இருந்து வருபவரை எதிர்நோக்கும் ஒரு தமிழ் சினிமா பழகிய அந்நியன் வருகை என்கிற கருத்தாக்கமே இது. இப்படி வருபவரை உள்ளிருப்பவர் எதிர்கொள்ளும் விதம் 2 அரசியல் அடிப்படைகளைக் கொண்டது. 1. எதிர்ப்பது. அவாகளை தங்களது அமைப்பை குலைப்பவர்களாக பார்ப்பது. இது சுதேசி விதேசி வகைப்பட்ட முரணாக இயங்கக்கூடியது. 2. அவர்களை உள்வாங்கிக் கொள்வது. இது ஒரு கலப்பின அடையாளமாக மாறுவது. அவர்களை பின்பற்றுவது. அவர்களை தனக்கு தலைமையாக ஏற்றுக்கொள்வது. தன்னைவிட உயர்ந்தவராக கருதி கட்டமைத்தக்கொள்வது. இதில் 1-ல் துவங்கி 2-ல் முடிந்தது இந்திய சுதந்திரப்போர். அக்கலப்பின உருவாக்கமே இன்றைய இந்திய மனநிலையாக உள்ளது. ஆரிய வருகை துவங்கி வெள்ளையர்கள்வரை அவர்களை உயர்ந்தவர்களாகக் கட்டமைத்துக் கொண்டது இந்திய கலப்பின மனநிலையாகும். இம்மனநிலை நுட்பமாக இவர்களை ஒரு மற்றமையாக (other) கட்டமைக்கிறது. அதாவது உள்ளிருப்பவாகள் தன்னை அடையாளம் கானும் ஒரு கண்ணாடியாக அவர்கள் இருக்கிறார்கள். தன்னை அவர்களுடன் அடையாளம் கானும் இந்த செயலே அவர்களை உயர்ந்தவாக்ளாக கட்டமைக்கிறது. இப்படியாகத்தான் பார்ப்பனர்கள் துவங்கி வெள்ளையர்கள்வரை ஒரு உயர் அடையாளத்தைப் பெறுகிறார்கள். இப்படம் இநத தளத்தில்தான் தனது கதையாடலைத் துவங்குகிறது.
இப்படத்தில் வெளியிலிருந்து வரும் நாயகி ஷோபனா. 1.ஆங்கிலம் படித்தவர் 2. மேட்டிமையாளர் (elite) 3. வெள்ளை நிறம் கொண்டவர் 4. நகர்புறப் பண்பாட்டில் வளர்ந்தவர் 5. நாகரிகமானவர் 6. உயர்சாதியான பார்ப்பனர். இந்த முரணின் எதிர்நிலையில் இருப்பவாகள் மற்ற 9 மாணவர்களும். இவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் துவங்கி தெலுங்கர் முஸ்லிம் கிறித்துவர் உட்பட எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். உடல் உழைப்பாளிகள். இவர்களை ஆங்கிலம் கற்றுத்தந்து மேம்படுத்துவது இந்த வெளியிலிருந்து வருபவராலே சாத்தியம். அப்படிவரும் ஒரு பார்ப்பண பெண்ணே கதையாடலின் மையமாகவும் அதன் மைய அழகியலின் அடிப்படையாகவும் இருக்கிறாள். அப்பெண் பார்ப்பனராக காட்டப்படவேண்டிய எந்த முகாந்திரமும் கதையாடலுக்குத் தேவையில்லை. அவரை பார்ப்பணராக வலிந்து காட்டுவதுடன் அவரது பாரம்பரிய பெருமைகளைப் பேசுவதன் மூலம் கதையாடலின் மையமாக இமு்முரண் கட்டமைக்கப்படுகிறது. இது கதையில் வலிந்து திணிக்கப்படுகிறது.
சங்கர் மன்னிக்கவும் ஷங்கர் தனது இந்தியனில் நாயகனான சேதுபதியை (கமல்ஹாசனை) பார்ப்பனராக காட்டவேண்டிய அவசியமே இல்லாதபோது வலிந்து அவரை ஒரு பார்ப்பனராக ஒரே ஒரு காட்சியின் மூலம், அதாவது நெடுமுடி வேணு நாயகியை சந்திக்கும் அந்த ஒரே ஒரு காட்சியின் மூலம் பதியவைக்கிறார். அதேபோல் இதிலும் வலிந்து திணிக்கப்படுகிறது இக்காட்சிகள். ஷங்கர் ஜென்டில்மேன் துவங்கி அந்நியன்வரை பார்ப்பன சார்புநிலைகதையாடலையே தோந்தெடப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னையும் பிற மாணவர்கள் குறிப்பாக நாயகனின் குடும்பச்சுழல் ஆகிவற்றையும் ஒப்பிட்டு அவர்கள்தான் உண்மையில் படித்து முன்னேற வேண்டும் என்கிறாள். அதாவது இட ஒதுக்கீடு என்பது பொருளியல் அடிப்படையில் இருக்க வேண்டும் என்கிற பார்ப்பனீயக் குரலையே இதிலும் கேட்க முடிகிறது. இவர்கள் விட்டுத்தந்து பெறுவதல்ல. அது அடிப்படை உரிமை. ஆக. அப்பாத்திரம் மிகவும் நுட்பமாக கதையாடலில் மேற்சொன்ன நாகரீக நகர ஆங்கிலம் படித்த வெள்ளைநிற மேட்டிமையான உயர்சாதி பார்ப்பன பாத்திரம் என்பது மையமானதாக ஆக்கப்படுகிறது. இதற்காக அந்த ஒரு பாத்திரம் ஆரம்பம் முதல் தனித்து காட்டப்படுகிறார். அவர் ஒரு நடிகைகக்கான தேர்வில் எடுக்கப்பட்டிருப்பதும் பிறர் அனைவரும் புதுமுகமாக இருப்பதும் இந்த பின்னனியிலேயே. இதில் அவளது நிறம் துவங்கி வாழிடப்பின்னனி மற்றும் அனைத்துக் கூறுகளும் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. அவரது நடிப்பிற்கு இயக்குநர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. அந்நடிகையும் உள்வாங்கி நடித்துள்ளார். தனது முக்கியத்துவம் கருதி.
அப்பெண்ணைப் புரிந்துகொள்ள இயக்கநர் ஒப்பீட்டுரீதியாக இரண்டு பெண்களை இணைப்படுத்தி பல காட்சிகளில் எடுத்துச் செல்கிறார். கயல் என்கிற பெண்பாத்திரம். தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர் நாயகிகளை நினைவூட்டும் ஒரு எரிச்சலூட்டும் பாத்திரம். மற்றொன்று ஆதிச்செல்வி என்கிற இயல்பான பாத்திரம். ஆதிச்செல்வியாக நடித்த பெண் நடிப்பு பாராட்டுக்குரியது. அவரை முழுக்க 'தின்னிப்பணடாரமாக' படைத்திருப்பது இந்த முரண்களை மேலதிகமாக விளக்ககூடியது. இது ஒருவகையான சாதிய எள்ளல் என்று கூறலாம். அவர் பாம்பை பிடிக்கும் துணிச்சல் என்பது அவரது வாழிடப்பின்னியில் இருந்து வருவது. அவர் 'டாடியோவ்' என்பது எல்லாம் சொல்லாமல் பிரதி சொல்வது அவர் ஒரு தலித் என்பதையே. இம்மூன்ற பெண்களும் எரிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும் பார்வையாளனின் மனதில் பதியவைக்கப் படுவது நாயகியின் மரணமே. மரணம் குறித்து தரப்படும் மதிப்பீட்டின் அரசியல் இது. காரணம் பார்வையாளன் பின்பற்றிச் செல்லம் மையச்சரடு நாயகியே. ஒரு கட்டத்திற்குமேல் கதையாடலானது நாயகி வழியியாகவே பர்ர்வையாளனுக்கு சொல்லப்படுகிறது. இங்கு பிரதி தரும் அழுத்தம் மற்ற இருவரையும் ஓரந் தள்ளுகிறது. அதிலும் ஆதிச் செல்வியின் மரணம் என்பது ஒரு நியுஸ் அளவில்கூட இதில் பதியப்படவில்லை. அவரை ஊன்றிப்பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் குடம்பத்தை காக்கவென படிப்பவர் அவர். அவரது மரணம் பெரும் எதிர்ப்புணர்வாக மாற்றப்படடிருக்க வேண்டும் பிரதியில். காதலின் தகிடத்தத்தில் அது போயேபோய்விட்டது. ஆக. பிரதியின் மையமான பேச்சை உருவமைப்பது அல்லது வாசிப்பாளனின் அல்லது பார்வையாளனின் மனதில் பதிவை உருவாக்க முனைவது நாயகி பற்றிதான். ஆதிச்செல்வி ஆரம்பம் முதல் பிரதியின் ஓரத்தில் வந்தபோவது இந்த மையமயான நாயகியினை நமது மனதில் அழுத்திப் பதியவைக்கவே. ஆதிச்சசெல்வியை அவரது மேற்கத்திய பாணி நடனத்தின் மூலமும் கேலிக்குரியவராக படைத்திருப்பதும் இதனால்தான். இங்கு இயக்கநர் திட்டமிட்டு இவற்றை செய்தார் என்பதலல் பொருள். படைப்பில் தேர்ந்தெடுப்பில் உருவாகும் இக்காட்சிகளின் தேர்வு பற்றிய அரசியலும் புரிதலுமே இவை. படைப்பாளியின் ஆழ்மனதின் அரசியல் வெளிப்பாடு.
இம்முரணை மூடிமறைக்க நட்பு காதல் என்கிற முரண் மெலெழும்பி வருகிறது. இம்முரண் இந்த அரசியலை மறைத்து கதையை ரொமாண்டிசைஸ் பண்ணுவதற்கே. உண்மையில் காதல் நட்பு என்பது முரண்போல தோன்றும் முரணற்ற கூறுகளே. இவை ஒன்றை ஒன்று உள்ளடக்கியவையே. இதனை ஒரு பிரச்சனையாக பேசுவதாக பார்வையாளர்களை ஏய்க்க முனையும் யுத்தியே. மையமான இந்த வெள்ளை நாகரீக நகர பார்ப்பணீய உயர்சாதி சார்புக்குரலை மறைக்கவே இந்தவகை ரொமாண்டிக் கதையாடல்.
படத்தின் காதலின் ஒரு வலிமையான குறியீடாக வரும் கர்சீப். பல இடங்களில் கர்சிப்பை நுட்பமாக இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். இறுதிக்காட்சியில் நாயகனின் கையில் நமது பார்வைக்கு காட்டப்படும் வண்ணம் காட்சி குளோ-ஷப்பில் உறைந்து நகர்வது என்பது மூவரின் மரணத்தின் வலியைவிட நாயகியின் மரணத்தின் அந்த காதலின் வலியை வலிந்து பேசுவதாக முடிகிறது கதையாடல். அதேபோல் வெற்றிபெறுவோம் என்கிற பாடலில் காட்டப்படம் விவேகநந்தர் படம் அருகாமைக் காட்சியாக உறைந்து மையத்தில் காட்டப்படுவதும் கதையாடலின் சார்புநிலையை சுட்டிக்காட்டும் ஒன்றாகும்.
இறுதியாக, ஜெயமோகன் இப்படம் குறித்து சிலாகித்து ரசனைவாத அடிப்படையிலான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். (ஜெயமோகனின் கட்டுரைக்கான சுட்டி : http://babumanohar.blogspot.com/2007/12/writer.html) அதில் அவர்கூறும் படத்தின் யதார்த்தம் பறறிய கருத்துகளம் காட்சிகளும் நுண்ணுர்வு சார்ந்தவை என்பதான அழகியல் பார்வை அவரது அரசியல் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது. மையத்துவம் சார்ந்த பிரதிகளின் அழகியல் என்பது இருப்பதை அங்கீகரித்து ஏற்கும் ஒரு மனநிலைதானே தவிர வேறொன்றுமில்லை.
"பாலாஜி சக்திவேல்லின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்டதமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு.ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது.மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையானஎடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின் விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது". என்கிறார் ஜெயமோகன். இங்கு நாம் விளக்க வந்தது. இது அறச்சீற்றம் அல்ல. நடந்த வன்முறையில் தனது பக்கச்சார்பை காட்டும் ஒரு மேசாமான அரசியலே என்பதுதான். அறச்சீற்றம் என்பது இப்படி ஒரு நுட்பமான கட்டமைக்கப்பட்ட அரசியல் கதையாடலாக உருவாகாது. அதற்கு பதிலாக இறந்தவர்களின் உண்மைக்கதையையே எடுத்திருக்கலாம். இப்படத்தில் காட்டப்படும் அரசியலைவிட ஆறு படத்தில் திட்டமிட்டு 5 பேரை தீக்குளிகக்ச் செய்யும் காட்சியமைப்பு அதிகம் பாதிப்பை பொதுப்புத்தியில் உருவாக்கக்கூடியது.
"நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலேபடத்தின் மையக்கருவாகியுள்ளது." என்கிறார் ஜெயமோகன். கல்லூரி என்பது ஒரு கதைத்தளமாக இப்படத்தில் இல்லை என்பது தமிழின் முக்கிய படைப்பாளியான ஜெயமோகனுக்கு நம்மைவிட நன்றாகவே தெரியும். கல்லூரி என்பது கதையாடலுடன் எந்தவகையிலும் முக்கியத்துவப் படுத்தப்படவில்லை. படத்தின் மைய்க்கரு காதல் நட்பு என்பதை சுற்றி வருவதாக காட்டி இறுதியில் அதற்கு எந்த தீர்வும் இல்லாமல் கலவரம் பற்றிய அரசியல் பிரச்சனையாக முடிக்கப்பட்டுள்ளது.
"வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றியபெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன,அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்." ஜெயமோகனின் இந்த எலிப்பொறி வாக்கியத்தில் உள்ள பொறுப்புணர்வு அவரது எழுத்து அறத்தடன் ஒத்துப் போகக்கூடியதா? அல்லது இவர் குறைகளை சுட்டிக்காட்டினால் அப்படம் ஓடுவது நின்று போய்விடுமா? தமிழக மக்கள் இவரது கருத்துக்காக காத்திருப்பது போன்ற ஒரு கற்பனையையே இதில் காணமுடிகிறது. தவிரவும் இது நல்ல படம் ஓட வேண்டும் என்று அவர் விரும்புவது படத்தயாரிப்பாளர் படவேண்டிய கவலை. அந்த கவலை இவருக்கு ஏன்? வெற்றியே ஒரு படத்தின் சிறப்பம்சம் என்பது எந்தவகை அளவுகோல்? உண்மையில் இன்றைய வெகுமக்களிடம் வெற்றியடையும் படங்கள் பெரும்பாலானவை மோசமானவை என்று இலக்கியவாதிகளால் புறம் ஒதுக்கப்படக்கூடியவைதான். உதாரணம் பருத்திவீரன். மிகவும் மோசமான யதார்த்தமான கிராமப்பின்னனியில் எடுக்கப்பட்ட படம். வெற்றிபெற்றது என்பதால் அதை சிறந்ததாக கொள்ளமுடியுமா? வெற்றிபெற்றதாக தம்பட்டம் அடிக்கப்பட்ட பல படங்கள் மோசமானவை என்பது சொல்லாமலே விளங்கும். அல்லது மோசமானது நல்லது என்பதைவிட அதனை ஒரு பிரதியாக அதன் இயக்கம் ஏற்படுத்தும் சமூக உளவியல் கூறுகளை ஆய்வு செய்வதே சரியாக இருக்கும். இன்றைய சூழலில் பெரும்பாலான படங்களை எல்லோரும் பார்த்து விடுகிறார்கள். திருட்டு வீசிடி அல்லது இணையம் அல்லது ஓரிருமாதங்களில் தொலைக்காட்சிகளில் உலகிலேயே முதன்முறையாக போட்டு காட்டி விடுகிறார்கள். ஜெயமோகன் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாரா? அல்லது தயாரிப்பாளர் ஷங்கர் லாபம் பெற வேண்டும் என்று விரும்பகிறரா? என்பது அவருக்கே வெளிச்சம். எல்லோரும் பார்ப்பதற்கு 100 நாள் தியேட்டரில் ஓடினால் மட்டும் போதாது.
இறுதியாக, படத்தின் நாயகனின் தங்கையின் முகம் தூக்கத்திலும் நம்மை துயருரச் செய்யும் முகம். அந்த சிறுமியின் முகம் ஏற்படுத்தம் வறுமைக்கும் இந்த சூழலுக்கும் எதிரான உணர்வெழுச்சி முழுப்படத்திலும் ஏற்படுத்த முடியாத ஒன்று. அந்த காட்சிகளுக்காக இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டலாம்.
பின்குறிப்பு: தர்மபுரி சம்பவத்திற்கு 3 பேருக்கு தூக்குத் தண்டனை தந்த நீதிமன்றம். இந்தவகை கொலைத்தூண்டலுக்கு காரணமான அரசியல் தலைவரையோ அல்லது கட்சியையோ ஒன்றுமே செய்யவில்லையே ஏன்?
முன்பு காதல் என்கிற உண்மைச் சம்பவம் என்கிற லேபிலில் வந்த பாலாஜி சக்திவேல் இன்று ஒரு உண்மை சம்பவம் பற்றிய பொதுப்புத்திச் சார்ந்த புனைவுடன் வந்துள்ளார். அதாவது எரிக்கப்பட்ட மாணவிகள் மூவரையும் ஒரு புனைவுக் கதையாடல் மூலம் பார்வையாளனின் உணர்வுத் தளத்தில் இறக்கிவிட்டுவிட்டு அந்த எரிப்பு சம்பவத்தின் மூலம் அக்கொடுமைக்கு எதிரான ஒரு செயலற்ற மெளனத்துடன் படத்தை முடிக்கிறார். அதிகாரத்தின் மீதான எந்த கேள்விகளையும் எழுப்பாத, இத்தகைய சம்பவங்களின் அரசியலை பேசாத ஒரு முடிவாக இருப்பதையே பொதுப்பொத்திச் சார்ந்தது என்கிறோம். இவை பொதுவாக கலவரங்களுக்கு எதிரான ஒரு மனநிலையை பதிய வைக்கிறது. இத்தகைய கலவர உருவாக்க காரணிகள் குறித்து எதுவும் பேசுதில்லை. அதனைப் பேசாது சம்பவத்தை மட்டும் பயன்படுத்துவதுதான் படத்தின் அரசியலாக உள்ளது. இந்த அரசியலை இக்கதையாடல் பிரதி மையமான ஒரு முரண் அமைப்பின் மூலம் வளர்த்தெடுக்கிறது. அது உள்ளேXவெளியே என்கிற முரணாகும். இந்தியா போன்ற நாடுகளின் பின்காலனீயச் சூழலில் இக் காலணீய முரண் எப்படி இயக்கம் கொள்கிறது என்பதை வாசிப்பதே நமது நோக்கம். இம்முரணானது இக்கதையாடலில் ஒவ்வொரு படிநிலையாக வளர்கிறது.
முதலில் இம்முரண் உள்ளிருக்கும் 9 மாணவர்கள் வெளியில் இருந்து வரும் ஒரு மாணவி என்பதாக கட்டமைக்கப்படுகிறது. உள்ளிருப்பவர்கள் எப்பொழுதும் தன்னை முன்னெற்றிக்கொள்ள வெளியில் இருந்து வருபவரை எதிர்நோக்கும் ஒரு தமிழ் சினிமா பழகிய அந்நியன் வருகை என்கிற கருத்தாக்கமே இது. இப்படி வருபவரை உள்ளிருப்பவர் எதிர்கொள்ளும் விதம் 2 அரசியல் அடிப்படைகளைக் கொண்டது. 1. எதிர்ப்பது. அவாகளை தங்களது அமைப்பை குலைப்பவர்களாக பார்ப்பது. இது சுதேசி விதேசி வகைப்பட்ட முரணாக இயங்கக்கூடியது. 2. அவர்களை உள்வாங்கிக் கொள்வது. இது ஒரு கலப்பின அடையாளமாக மாறுவது. அவர்களை பின்பற்றுவது. அவர்களை தனக்கு தலைமையாக ஏற்றுக்கொள்வது. தன்னைவிட உயர்ந்தவராக கருதி கட்டமைத்தக்கொள்வது. இதில் 1-ல் துவங்கி 2-ல் முடிந்தது இந்திய சுதந்திரப்போர். அக்கலப்பின உருவாக்கமே இன்றைய இந்திய மனநிலையாக உள்ளது. ஆரிய வருகை துவங்கி வெள்ளையர்கள்வரை அவர்களை உயர்ந்தவர்களாகக் கட்டமைத்துக் கொண்டது இந்திய கலப்பின மனநிலையாகும். இம்மனநிலை நுட்பமாக இவர்களை ஒரு மற்றமையாக (other) கட்டமைக்கிறது. அதாவது உள்ளிருப்பவாகள் தன்னை அடையாளம் கானும் ஒரு கண்ணாடியாக அவர்கள் இருக்கிறார்கள். தன்னை அவர்களுடன் அடையாளம் கானும் இந்த செயலே அவர்களை உயர்ந்தவாக்ளாக கட்டமைக்கிறது. இப்படியாகத்தான் பார்ப்பனர்கள் துவங்கி வெள்ளையர்கள்வரை ஒரு உயர் அடையாளத்தைப் பெறுகிறார்கள். இப்படம் இநத தளத்தில்தான் தனது கதையாடலைத் துவங்குகிறது.
இப்படத்தில் வெளியிலிருந்து வரும் நாயகி ஷோபனா. 1.ஆங்கிலம் படித்தவர் 2. மேட்டிமையாளர் (elite) 3. வெள்ளை நிறம் கொண்டவர் 4. நகர்புறப் பண்பாட்டில் வளர்ந்தவர் 5. நாகரிகமானவர் 6. உயர்சாதியான பார்ப்பனர். இந்த முரணின் எதிர்நிலையில் இருப்பவாகள் மற்ற 9 மாணவர்களும். இவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் துவங்கி தெலுங்கர் முஸ்லிம் கிறித்துவர் உட்பட எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். உடல் உழைப்பாளிகள். இவர்களை ஆங்கிலம் கற்றுத்தந்து மேம்படுத்துவது இந்த வெளியிலிருந்து வருபவராலே சாத்தியம். அப்படிவரும் ஒரு பார்ப்பண பெண்ணே கதையாடலின் மையமாகவும் அதன் மைய அழகியலின் அடிப்படையாகவும் இருக்கிறாள். அப்பெண் பார்ப்பனராக காட்டப்படவேண்டிய எந்த முகாந்திரமும் கதையாடலுக்குத் தேவையில்லை. அவரை பார்ப்பணராக வலிந்து காட்டுவதுடன் அவரது பாரம்பரிய பெருமைகளைப் பேசுவதன் மூலம் கதையாடலின் மையமாக இமு்முரண் கட்டமைக்கப்படுகிறது. இது கதையில் வலிந்து திணிக்கப்படுகிறது.
சங்கர் மன்னிக்கவும் ஷங்கர் தனது இந்தியனில் நாயகனான சேதுபதியை (கமல்ஹாசனை) பார்ப்பனராக காட்டவேண்டிய அவசியமே இல்லாதபோது வலிந்து அவரை ஒரு பார்ப்பனராக ஒரே ஒரு காட்சியின் மூலம், அதாவது நெடுமுடி வேணு நாயகியை சந்திக்கும் அந்த ஒரே ஒரு காட்சியின் மூலம் பதியவைக்கிறார். அதேபோல் இதிலும் வலிந்து திணிக்கப்படுகிறது இக்காட்சிகள். ஷங்கர் ஜென்டில்மேன் துவங்கி அந்நியன்வரை பார்ப்பன சார்புநிலைகதையாடலையே தோந்தெடப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னையும் பிற மாணவர்கள் குறிப்பாக நாயகனின் குடும்பச்சுழல் ஆகிவற்றையும் ஒப்பிட்டு அவர்கள்தான் உண்மையில் படித்து முன்னேற வேண்டும் என்கிறாள். அதாவது இட ஒதுக்கீடு என்பது பொருளியல் அடிப்படையில் இருக்க வேண்டும் என்கிற பார்ப்பனீயக் குரலையே இதிலும் கேட்க முடிகிறது. இவர்கள் விட்டுத்தந்து பெறுவதல்ல. அது அடிப்படை உரிமை. ஆக. அப்பாத்திரம் மிகவும் நுட்பமாக கதையாடலில் மேற்சொன்ன நாகரீக நகர ஆங்கிலம் படித்த வெள்ளைநிற மேட்டிமையான உயர்சாதி பார்ப்பன பாத்திரம் என்பது மையமானதாக ஆக்கப்படுகிறது. இதற்காக அந்த ஒரு பாத்திரம் ஆரம்பம் முதல் தனித்து காட்டப்படுகிறார். அவர் ஒரு நடிகைகக்கான தேர்வில் எடுக்கப்பட்டிருப்பதும் பிறர் அனைவரும் புதுமுகமாக இருப்பதும் இந்த பின்னனியிலேயே. இதில் அவளது நிறம் துவங்கி வாழிடப்பின்னனி மற்றும் அனைத்துக் கூறுகளும் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. அவரது நடிப்பிற்கு இயக்குநர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. அந்நடிகையும் உள்வாங்கி நடித்துள்ளார். தனது முக்கியத்துவம் கருதி.
அப்பெண்ணைப் புரிந்துகொள்ள இயக்கநர் ஒப்பீட்டுரீதியாக இரண்டு பெண்களை இணைப்படுத்தி பல காட்சிகளில் எடுத்துச் செல்கிறார். கயல் என்கிற பெண்பாத்திரம். தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர் நாயகிகளை நினைவூட்டும் ஒரு எரிச்சலூட்டும் பாத்திரம். மற்றொன்று ஆதிச்செல்வி என்கிற இயல்பான பாத்திரம். ஆதிச்செல்வியாக நடித்த பெண் நடிப்பு பாராட்டுக்குரியது. அவரை முழுக்க 'தின்னிப்பணடாரமாக' படைத்திருப்பது இந்த முரண்களை மேலதிகமாக விளக்ககூடியது. இது ஒருவகையான சாதிய எள்ளல் என்று கூறலாம். அவர் பாம்பை பிடிக்கும் துணிச்சல் என்பது அவரது வாழிடப்பின்னியில் இருந்து வருவது. அவர் 'டாடியோவ்' என்பது எல்லாம் சொல்லாமல் பிரதி சொல்வது அவர் ஒரு தலித் என்பதையே. இம்மூன்ற பெண்களும் எரிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும் பார்வையாளனின் மனதில் பதியவைக்கப் படுவது நாயகியின் மரணமே. மரணம் குறித்து தரப்படும் மதிப்பீட்டின் அரசியல் இது. காரணம் பார்வையாளன் பின்பற்றிச் செல்லம் மையச்சரடு நாயகியே. ஒரு கட்டத்திற்குமேல் கதையாடலானது நாயகி வழியியாகவே பர்ர்வையாளனுக்கு சொல்லப்படுகிறது. இங்கு பிரதி தரும் அழுத்தம் மற்ற இருவரையும் ஓரந் தள்ளுகிறது. அதிலும் ஆதிச் செல்வியின் மரணம் என்பது ஒரு நியுஸ் அளவில்கூட இதில் பதியப்படவில்லை. அவரை ஊன்றிப்பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் குடம்பத்தை காக்கவென படிப்பவர் அவர். அவரது மரணம் பெரும் எதிர்ப்புணர்வாக மாற்றப்படடிருக்க வேண்டும் பிரதியில். காதலின் தகிடத்தத்தில் அது போயேபோய்விட்டது. ஆக. பிரதியின் மையமான பேச்சை உருவமைப்பது அல்லது வாசிப்பாளனின் அல்லது பார்வையாளனின் மனதில் பதிவை உருவாக்க முனைவது நாயகி பற்றிதான். ஆதிச்செல்வி ஆரம்பம் முதல் பிரதியின் ஓரத்தில் வந்தபோவது இந்த மையமயான நாயகியினை நமது மனதில் அழுத்திப் பதியவைக்கவே. ஆதிச்சசெல்வியை அவரது மேற்கத்திய பாணி நடனத்தின் மூலமும் கேலிக்குரியவராக படைத்திருப்பதும் இதனால்தான். இங்கு இயக்கநர் திட்டமிட்டு இவற்றை செய்தார் என்பதலல் பொருள். படைப்பில் தேர்ந்தெடுப்பில் உருவாகும் இக்காட்சிகளின் தேர்வு பற்றிய அரசியலும் புரிதலுமே இவை. படைப்பாளியின் ஆழ்மனதின் அரசியல் வெளிப்பாடு.
இம்முரணை மூடிமறைக்க நட்பு காதல் என்கிற முரண் மெலெழும்பி வருகிறது. இம்முரண் இந்த அரசியலை மறைத்து கதையை ரொமாண்டிசைஸ் பண்ணுவதற்கே. உண்மையில் காதல் நட்பு என்பது முரண்போல தோன்றும் முரணற்ற கூறுகளே. இவை ஒன்றை ஒன்று உள்ளடக்கியவையே. இதனை ஒரு பிரச்சனையாக பேசுவதாக பார்வையாளர்களை ஏய்க்க முனையும் யுத்தியே. மையமான இந்த வெள்ளை நாகரீக நகர பார்ப்பணீய உயர்சாதி சார்புக்குரலை மறைக்கவே இந்தவகை ரொமாண்டிக் கதையாடல்.
படத்தின் காதலின் ஒரு வலிமையான குறியீடாக வரும் கர்சீப். பல இடங்களில் கர்சிப்பை நுட்பமாக இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். இறுதிக்காட்சியில் நாயகனின் கையில் நமது பார்வைக்கு காட்டப்படும் வண்ணம் காட்சி குளோ-ஷப்பில் உறைந்து நகர்வது என்பது மூவரின் மரணத்தின் வலியைவிட நாயகியின் மரணத்தின் அந்த காதலின் வலியை வலிந்து பேசுவதாக முடிகிறது கதையாடல். அதேபோல் வெற்றிபெறுவோம் என்கிற பாடலில் காட்டப்படம் விவேகநந்தர் படம் அருகாமைக் காட்சியாக உறைந்து மையத்தில் காட்டப்படுவதும் கதையாடலின் சார்புநிலையை சுட்டிக்காட்டும் ஒன்றாகும்.
இறுதியாக, ஜெயமோகன் இப்படம் குறித்து சிலாகித்து ரசனைவாத அடிப்படையிலான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். (ஜெயமோகனின் கட்டுரைக்கான சுட்டி : http://babumanohar.blogspot.com/2007/12/writer.html) அதில் அவர்கூறும் படத்தின் யதார்த்தம் பறறிய கருத்துகளம் காட்சிகளும் நுண்ணுர்வு சார்ந்தவை என்பதான அழகியல் பார்வை அவரது அரசியல் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது. மையத்துவம் சார்ந்த பிரதிகளின் அழகியல் என்பது இருப்பதை அங்கீகரித்து ஏற்கும் ஒரு மனநிலைதானே தவிர வேறொன்றுமில்லை.
"பாலாஜி சக்திவேல்லின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்டதமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு.ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது.மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையானஎடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின் விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது". என்கிறார் ஜெயமோகன். இங்கு நாம் விளக்க வந்தது. இது அறச்சீற்றம் அல்ல. நடந்த வன்முறையில் தனது பக்கச்சார்பை காட்டும் ஒரு மேசாமான அரசியலே என்பதுதான். அறச்சீற்றம் என்பது இப்படி ஒரு நுட்பமான கட்டமைக்கப்பட்ட அரசியல் கதையாடலாக உருவாகாது. அதற்கு பதிலாக இறந்தவர்களின் உண்மைக்கதையையே எடுத்திருக்கலாம். இப்படத்தில் காட்டப்படும் அரசியலைவிட ஆறு படத்தில் திட்டமிட்டு 5 பேரை தீக்குளிகக்ச் செய்யும் காட்சியமைப்பு அதிகம் பாதிப்பை பொதுப்புத்தியில் உருவாக்கக்கூடியது.
"நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலேபடத்தின் மையக்கருவாகியுள்ளது." என்கிறார் ஜெயமோகன். கல்லூரி என்பது ஒரு கதைத்தளமாக இப்படத்தில் இல்லை என்பது தமிழின் முக்கிய படைப்பாளியான ஜெயமோகனுக்கு நம்மைவிட நன்றாகவே தெரியும். கல்லூரி என்பது கதையாடலுடன் எந்தவகையிலும் முக்கியத்துவப் படுத்தப்படவில்லை. படத்தின் மைய்க்கரு காதல் நட்பு என்பதை சுற்றி வருவதாக காட்டி இறுதியில் அதற்கு எந்த தீர்வும் இல்லாமல் கலவரம் பற்றிய அரசியல் பிரச்சனையாக முடிக்கப்பட்டுள்ளது.
"வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றியபெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன,அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்." ஜெயமோகனின் இந்த எலிப்பொறி வாக்கியத்தில் உள்ள பொறுப்புணர்வு அவரது எழுத்து அறத்தடன் ஒத்துப் போகக்கூடியதா? அல்லது இவர் குறைகளை சுட்டிக்காட்டினால் அப்படம் ஓடுவது நின்று போய்விடுமா? தமிழக மக்கள் இவரது கருத்துக்காக காத்திருப்பது போன்ற ஒரு கற்பனையையே இதில் காணமுடிகிறது. தவிரவும் இது நல்ல படம் ஓட வேண்டும் என்று அவர் விரும்புவது படத்தயாரிப்பாளர் படவேண்டிய கவலை. அந்த கவலை இவருக்கு ஏன்? வெற்றியே ஒரு படத்தின் சிறப்பம்சம் என்பது எந்தவகை அளவுகோல்? உண்மையில் இன்றைய வெகுமக்களிடம் வெற்றியடையும் படங்கள் பெரும்பாலானவை மோசமானவை என்று இலக்கியவாதிகளால் புறம் ஒதுக்கப்படக்கூடியவைதான். உதாரணம் பருத்திவீரன். மிகவும் மோசமான யதார்த்தமான கிராமப்பின்னனியில் எடுக்கப்பட்ட படம். வெற்றிபெற்றது என்பதால் அதை சிறந்ததாக கொள்ளமுடியுமா? வெற்றிபெற்றதாக தம்பட்டம் அடிக்கப்பட்ட பல படங்கள் மோசமானவை என்பது சொல்லாமலே விளங்கும். அல்லது மோசமானது நல்லது என்பதைவிட அதனை ஒரு பிரதியாக அதன் இயக்கம் ஏற்படுத்தும் சமூக உளவியல் கூறுகளை ஆய்வு செய்வதே சரியாக இருக்கும். இன்றைய சூழலில் பெரும்பாலான படங்களை எல்லோரும் பார்த்து விடுகிறார்கள். திருட்டு வீசிடி அல்லது இணையம் அல்லது ஓரிருமாதங்களில் தொலைக்காட்சிகளில் உலகிலேயே முதன்முறையாக போட்டு காட்டி விடுகிறார்கள். ஜெயமோகன் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாரா? அல்லது தயாரிப்பாளர் ஷங்கர் லாபம் பெற வேண்டும் என்று விரும்பகிறரா? என்பது அவருக்கே வெளிச்சம். எல்லோரும் பார்ப்பதற்கு 100 நாள் தியேட்டரில் ஓடினால் மட்டும் போதாது.
இறுதியாக, படத்தின் நாயகனின் தங்கையின் முகம் தூக்கத்திலும் நம்மை துயருரச் செய்யும் முகம். அந்த சிறுமியின் முகம் ஏற்படுத்தம் வறுமைக்கும் இந்த சூழலுக்கும் எதிரான உணர்வெழுச்சி முழுப்படத்திலும் ஏற்படுத்த முடியாத ஒன்று. அந்த காட்சிகளுக்காக இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டலாம்.
பின்குறிப்பு: தர்மபுரி சம்பவத்திற்கு 3 பேருக்கு தூக்குத் தண்டனை தந்த நீதிமன்றம். இந்தவகை கொலைத்தூண்டலுக்கு காரணமான அரசியல் தலைவரையோ அல்லது கட்சியையோ ஒன்றுமே செய்யவில்லையே ஏன்?
-ஜமாலன்
22-12-2007
22-12-2007








51 Comments:
அடேங்கப்பா. இவ்ளோ பெரிய அலசலா?
சில விஷயங்கள் என் கருத்தோடு உடன் பட்டும், பல விஷயங்கள் உடன்படாமலும் இருக்கு.
//கயல் என்கிற பெண்பாத்திரம். தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர் நாயகிகளை நினைவூட்டும் ஒரு எரிச்சலூட்டும் பாத்திரம்.///
என்னை மிகவும் ஈர்த்த பாத்திரம் இது.
நாயகனின் தங்கை நம்ம ரெண்டு பேரையும் கவர்ந்திருக்கார் ;)
சாதீய புகுத்தலும், என் கண்ணில் தெரியவில்லை. உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு. வித்யாசமான கோணத்துல பாக்கரதால இருக்கலாம்.
படத்தோட, மையக் கரு, அந்த க்ளைமாக்ஸ் சம்பவம். படம் பாக்காதவங்களுக்கு இத படிச்சிட்டா அப்பரம் ஸ்வாரஸ்யம் கொறஞ்சிடும், எதுக்கும், ஆரம்பத்தில் ஒரு டிஸ்கி போட்டுடுங்க " கதையின் சஸ்பென்ஸ் சொல்லிட்டேன். மேற்கொண்டு படிப்பது உங்க இஷ்டம்னு"
:)
வாங்க surveysan
பார்வை வெவ்வேறுவிதமானது. கயல் பாத்திரம் ஒரு செயற்கையாகப் பட்டது எனக்கு. மற்றபடி அரசியல்ரீதியாக யாரும் எழுதவில்லை என்பதால் நீண்டுவிட்டது. இன்னும் பல காட்சிகள் நுட்பமாக விமர்சிக்கப்பட வேண்டியவை. நீளம் கருதி விட்டுவிட்டேன். டிஸ்கிபோட வேண்டிய அவசியமி்ல்லை என நினைக்கிறேன். பதிவுலகம் இதற்குள் பார்த்து முடித்திருக்கும். தவிரவும் இம்முடிவால் படத்தின் காட்சயனுபவம் மாறிவிடாது. படத்தில் கதை என்கிற ஒன்று இல்லை என்பது ஆறுதலான விஷயம் என்பதால்.
எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?
பாலாஜி சக்திவேல் கூட இதுமாதிரியெல்லாம் யோசித்து வலுத்திணித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
நல்ல அலசல்.
ஜெயமோஹன் சொன்னதுதான் உங்களை உசுப்பி படத்தின் மேல் பாயச் செய்திருக்கிறது என எண்ணுகிறேன்!
VSK said...
//எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?//
இது யோசிப்பதற்கான ஒன்றல்ல. கொஞ்சம் பொதுப்புத்தியை கழற்றிவிட்டு பார்த்தாலே இது புரியும்.
//பாலாஜி சக்திவேல் கூட இதுமாதிரியெல்லாம் யோசித்து வலுத்திணித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.//
"இங்கு இயக்கநர் திட்டமிட்டு இவற்றை செய்தார் என்பதலல் பொருள். படைப்பில் தேர்ந்தெடுப்பில் உருவாகும் இக்காட்சிகளின் தேர்வு பற்றிய அரசியலும் புரிதலுமே இவை. படைப்பாளியின் ஆழ்மனதின் அரசியல் வெளிப்பாடு" இவ்வாறாக எனது பதிவிலேயே இதற்கு பதில் உள்ளது. விவாதத்தில்கூட அப்பெண்னை பார்ப்பனராக இயக்கநர் மாற்றியிருக்கலாம். அது அவருக்குதான் தெரியும்.
//நல்ல அலசல்.//
நன்றி.
//ஜெயமோஹன் சொன்னதுதான் உங்களை உசுப்பி படத்தின் மேல் பாயச் செய்திருக்கிறது என எண்ணுகிறேன்//
பொதுவாக இதை எழுதும் எண்ணம் இல்லை. அதற்கு காரணம் ஒருவகையில் ஜெயமோகன்தான். விஷ்னுபுரம் போன்ற சவாலான அற்புத படைப்பை
உருவாக்கியவரின் இந்த வக்கலத்து ஏற்படுத்திய உசப்புல் என்று வைத்துக் கொள்ளுங்களேன். பாய நான் என்ன புலியா?
உங்கள் பதிவைப் படித்தேன். நாயகி பிராமணராக வருவதை, இந்தப் படத்தில் தவறாக நினைக்கமுடியவில்லை. எல்லா சாதியை சேர்ந்தவர்களும் வருகிறார்கள், அவரும் வருகிறார். இதை ஷங்கரின் அந்நியனில் வரும் ரட்சக பிராமணப் பாத்திரத்துடன் என்னால் ஒப்பிடமுடியவில்லை. அதேபோல் வெளுத்த பெண் ஆங்கிலம் கற்றுத்தருவதை மேட்டிமை சார்ந்த பொதுப்புத்தி என்று நீங்கள் சொல்வதையும் ஏற்கமுடியவில்லை. ஒரு கதையில் பிராமணர் கதாபாத்திரம் வராமல் இருப்பதும், வந்தால் அவர்கள் எப்படி சித்தரிக்கப்படவேண்டும் என்கிற கட்டுக்குள் ஒரு இயக்குநரை கொண்டுவருகிறீர்கள்.
பொதுப்புத்தி என்பது பற்றிய ஜல்லிகள் அதிகரித்துவிட்டன. எதைச் சொன்னாலும் அதை பொதுப்புத்தி என்று அடிப்பது நல்ல ஃபேஷன் ஆகிவிட்டது இப்போது. அப்படித்தான் இந்தப் படத்தில் வரும் பிராமணப் பெண் கதாபாத்திரத்தையும் நீங்கள் அணுகுகிறீர்கள் என்று தோன்றுகிறது.
மற்றபடி, மிக நல்ல அலசல்தான். கல்லூரி படம் பற்றிய அலசல்களில் இதுதான் சிறந்ததும். வாழ்த்துகள்.
எனது கருத்தை இங்கே சொல்லவே வந்தேன். தொடர்ந்து வரும் விவாதங்களில் பங்கேற்க முடியாது. நன்றி.
கல்லூரி இன்னும் பார்க்கவில்லை. இந்த வார இறுதியில் பார்த்துவிடுவேன்.
கல்லூரியில் நீங்கள் கண்டதை விட எவனோ ஒருவனில் ஆதிக்க மனப்பாண்மையை சற்று அதிகமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அது பற்றிய என்னுடைய சுருக்கமானப் பதிவு. எவனோ ஒருவன் - கோட்சேக்களை நேதாஜிகளாக்கும் ஒரு முயற்சி
என்னவோ போங்க..
ஒரு லெவலுக்கு மேல அலசி பார்த்தா குறை இல்லாத எதுவுமே இருக்காது போல...
நான் ஜெயமோகனின் விமரசனத்தை படிக்கவில்லை.
படத்தையும் பார்க்க வில்லை.. ஆனா படத்தின் இயக்குனர் அரசியலின் பெயரால் நடக்கும் படுகொலைகளை பற்றி பேச படம் எடுத்திருப்பாரானால் நீங்கள் சொல்லும் அரசியல், கட்டமைப்பு எல்லாம் பொருந்தும்...
அவர் காதலை பற்றி பேச படம் எடுத்து இருப்பாரேயானால், அவரின் மையப்படுத்துதல் சரி தான் அல்லவா?
இதயம் திரைப்படத்தில் கதாநாயகன் முரளி படம் முழுதும் கதாநாயகியின் பின்னாலேயே சுற்றி திரிவார்.. மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவனை பற்றிய படத்தில் அவர் படிப்பது போலவோ, வகுப்பறை காட்சிகளோ அதிகம் இருக்காது... இது பற்றி இயக்குனர் கதிரிடம் ஒரு முறை பேட்டியில் கேள்வியெழுப்ப பட்ட போது அவர் சொன்னது இது தான்...
"நான் ஒரு நல்ல மாணவனை பற்றி படம் எடுக்கவில்லை.. ஒரு நல்ல காதலனை பற்றி படம் எடுத்திருக்கிறேன்.."
அதாவது அவனால் நன்றாக படிக்கவும் முடிந்திருக்கும்... ஆனால் கதைக் களனில் அதை காண்பிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை...
அது புரியாமல் ஜெயமோகன் இப்படம் சமூக நொக்கிற்கானது என்கிற கண்ணோட்டத்தில் விமரிசனம் வைத்திருப்பாரேயானால்.. அதற்கு உங்கள் அலசல் நல்ல பதில்...
உங்கள் அலசலும் இப்படம் சமூக பார்வைக்கொண்டது என்ற கட்டமைப்பின் மீது என்றால் மன்னித்து கொள்ளுங்கள்.. காதலனின் கண்களில் மட்டும் படத்தை பாருங்கள்...
லைலாவின் அழகு மஜ்னுவின் கண்களுக்கு மட்டும் தான் தெரியுமாம்..
ஜமாலன் சார் மன்னித்து கொள்ளுங்கள்.. உங்கள் ஆக்கங்கள் அனைத்துக்கும் இத்தனை நாட்கள் கூகுள் ரீடரில் மௌனமான பார்வையாளனாக மட்டும் இருந்து கொண்டிருந்தேன்.. BLOG Access-ஐ அலுவலகத்தில் நீக்கி விட்டார்கள்... வீட்டில் இப்பொது தான் நேரம் கிடைத்தது... இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்தான தங்கள் கட்டுரைகள் அனைத்தும் வாசித்தேன்...
அவற்றுக்கான மறுமொழிகள் பிறகு..
ஜமாலன்
இப்படத்தை தி.சிடியில் பார்த்ததால் விரிவாக எதுவும் பேசமுடியவில்லை.ஆனால் இப்படத்தின் இறுதிக் காட்சியை விட கோழைத்தனமானது எதுவுமில்லை..(புனைவு என்கிற சொல்லாடலோடு உடன்படமுடியவில்லை சங்கரும் பா.சக்திவேலும் இச்சொல்லாடலை ஏதோ திண்பண்டமென்று நினைத்துக் கொண்டிருக்கலாம்)
நம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த வன்முறையை,கொடுரத்தை நம் சூழலில் பதிவிக்க இவர்களுக்கு என்ன தடை? ஆந்திராவில் நடப்பது போன்று காட்டியிருப்பது அப்பட்டமான பூசிமெழுகல்..இந்த ஒரு நெருடலே படத்தை நிராகரிக்க ஏதுவாய் இருந்தது...
மிகச்சிறப்பாக இந்த திரைப்படத்தை கூறு போட்டு அதன் அரசியலை வெளிகாட்டியிருக்கிறீர்கள், நான் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும் கூட வெள்ளை நாயகியை சுற்றி நிற்கும் கருப்பு இளைஞர்களையும், கருப்பிளம் ்பெண்களையும் சுவரொட்டிகளில் பார்த்த போதே கொஞ்சம் உறுத்தலாக இருந்தது., அப்படி பாத்திர உருவாக்கத்தையும் காட்சிகளையும் கட்டமைத்த இயக்குநரின் அரசியலை அருமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள், கூடவே இதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெயமோகனுக்கும் ஒரு சின்ன குட்டு... வாழ்த்துக்கள் ஜமாலன்!!
தோழமையுடன்
ஸ்டாலின்
ஜமாலன்,
படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. வெறும் விமர்சனம் மட்டுமே படித்தேன். படத்தைப் பார்த்தவுடன் உங்கள் கருத்துகளைப் பொறுத்திப் பார்க்கிறேன்.
//பின்குறிப்பு: தர்மபுரி சம்பவத்திற்கு 3 பேருக்கு தூக்குத் தண்டனை தந்த நீதிமன்றம். இந்தவகை கொலைத்தூண்டலுக்கு காரணமான அரசியல் தலைவரையோ அல்லது கட்சியையோ ஒன்றுமே செய்யவில்லையே ஏன்?//
இதே கேள்வி எனக்கும் உண்டு. பதில் சொல்வார்தான் யாருமில்லை!
கல்லூரி படத்தின் அரசியல் பற்றிய விரினாவ பதிவிற்கு நன்றி, ஜமாலன்.
நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஜமாலன், 'கல்லூரி' குறித்த உங்களின் பார்வைகளோடு அதிகம் ஒத்துப்போகின்றேன்.
...
மேலும் இறுதிக்காட்சியைப் பார்த்தபோது அய்யனார் குறிப்பிடும்...
/தமிழ்நாட்டில் நிகழ்ந்த வன்முறையை,கொடுரத்தை நம் சூழலில் பதிவிக்க இவர்களுக்கு என்ன தடை? ஆந்திராவில் நடப்பது போன்று காட்டியிருப்பது அப்பட்டமான பூசிமெழுகல்../
என்ற எண்ணமே எனக்குள்ளும் எழும்பியிருந்தது.
ஜமாலன்..என் பதிவில் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.கல்லூரி குறித்த நண்பர்களுடனான விவாதத்தில் தங்கள் கருத்தும் விவாதிக்கப்பட்டது.ஒரு ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பும் எந்த ஒரு கலைப்படைப்புமே குறைந்த பட்ச கடமையையாவது செய்திருக்கும் என நம்புகிறேன்.இம்மாதிரி படங்களின் சிறப்பை சிறிதாக பேசி,குறைகளை நிறைய,அழுத்தமாக பேசுவதன் மூலம் புதிய முயற்சிகளை நசுக்குகின்ற போக்கை நாமே ஏற்படுத்துகிறோமா என்ற அச்சம் ஏற்படுகிறது.
மற்றொரு ஆச்சரியம்...பின்னூட்டம் இட்ட பலரும் இந்த படத்தை இன்னும் பார்க்காமல் இருப்பது.ஆச்சரியம் எனக்கு மட்டும்தான்..பொது நீதி அல்ல.
ஹரன்பிரசன்னா said...
//உங்கள் பதிவைப் படித்தேன். நாயகி பிராமணராக வருவதை, இந்தப் படத்தில் தவறாக நினைக்கமுடியவில்லை. எல்லா சாதியை சேர்ந்தவர்களும் வருகிறார்கள், அவரும் வருகிறார்.//
எனது விமர்சனத்தில் தெளிவாக இதனைக்கூறியுள்ளதாகவே நினைக்கிறேன். 1. அவர் வெளியில் இருந்து வருகிறார். 2. அவரது வாழிடப்பின்னனிக்கு தரும் முக்கியத்தவம். 3. படத்தின் மையமாக இருப்பவர். இவையே இதற்கான முக்கியத்துவம்.
//இதை ஷங்கரின் அந்நியனில் வரும் ரட்சக பிராமணப் பாத்திரத்துடன் என்னால் ஒப்பிடமுடியவில்லை.//
அந்நியன் குறித்து வெளியிடப்படாத எனது விமர்சனம் ஒன்ற உள்ளது. அந்நியனுடன் இதனை ஒப்பிட முடியாது. அந்நியன் ஒடுக்கபட்டு கிடக்கும் பிராமணர்களிடம் வெளிப்படத்தவிக்கும் குரல்.
//அதேபோல் வெளுத்த பெண் ஆங்கிலம் கற்றுத்தருவதை மேட்டிமை சார்ந்த பொதுப்புத்தி என்று நீங்கள் சொல்வதையும் ஏற்கமுடியவில்லை.//
அவர் மேட்டிமை சார்ந்தவர் என்பதற்கு ஆதாரம் IAS படிக்க பிர்லா இன்ஸ்டிடியூட் சீட் கிடைப்பது துவங்கி ஆரம்பத்தில் அவரது மெளனம் ஆங்கிலப் பேச்சு என தெளிவாக உள்ளது. மேட்டிமை என்பது elite எனகிற அர்த்தத்தில்.
//ஒரு கதையில் பிராமணர் கதாபாத்திரம் வராமல் இருப்பதும், வந்தால் அவர்கள் எப்படி சித்தரிக்கப்படவேண்டும் என்கிற கட்டுக்குள் ஒரு இயக்குநரை கொண்டுவருகிறீர்கள். //
இது இயக்கநருக்கான அறிவுரை அல்ல. இந்த சித்தரிப்பின் நினைவிலிக்கட்டமைப்பு பற்றியதே எனது அலசல். திரும்பவும் நான் கேட்பது ஒன்றுதான். அவர் கதையில் பிராமணராக இருப்பதால் என்ன அனுகூலம். மற்றவராக இருப்பதால் கதை எங்கு சிதைந்து போய்விடும் என்பதுதான். இது ஒரு வலிந்தேற்றம் என்பதே. அதனால் இது அரசியல்பிரதியாக மாறுகிறது. அவ்வளவே.
//பொதுப்புத்தி என்பது பற்றிய ஜல்லிகள் அதிகரித்துவிட்டன. எதைச் சொன்னாலும் அதை பொதுப்புத்தி என்று அடிப்பது நல்ல ஃபேஷன் ஆகிவிட்டது இப்போது. அப்படித்தான் இந்தப் படத்தில் வரும் பிராமணப் பெண் கதாபாத்திரத்தையும் நீங்கள் அணுகுகிறீர்கள் என்று தோன்றுகிறது.//
நண்பருக்கு உங்கள் ஜல்லிகள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஒருவேளை கல்லூரிகள் குறித்து அடிக்கும் ஜல்லிகளுக்கு இது ஒன்றும் பெரிய ஜல்லி அல்ல. தவிரவும். பொதுப்புத்தி குறித்தும் அது எப்படி எனது கருத்தாக்கங்களுக்கு பொறுந்துகிறது என்பதை விளக்குவது மற்றொரு பதிவாகிவிடும். இருப்பினும் பொதுபுத்தியின் கோட்பாட்டு அடிப்படை இருக்கும் நிலையை அங்கீகரித்துச் செல்வது. தான்வாழும் உலகே சரி என்று நம்பும் மனப்போக்கு. இப்படம் அதைதான் செய்கிறது. கலவரங்கள் குறித்து படத்தின் பார்வையும், இடஒதுக்கீடு போன்றவற்றிலும், இன்னும் குறிப்பாக காதல் நட்பு போன்றவற்றிலும் இது பொதுபுத்தியின் கருத்தாக்கங்களையே பின்பற்றிச் செல்கிறது. இயக்குநர் பார்வை என்கிற அளவில்கூட இது வளர்க்கப்படவில்லை. இது பொதுபுத்திசார்ந்தது அல்ல. யதார்த்தவாத அழகியல் என்பது பொதுபுத்தியை மறுகட்டமைப்பு செய்வதுதான். இப்படம் முன்வைக்கும் அழகியலின் அரசியலும் அதுவே. அதனை விமர்சிக்கும் தனித்துவமிக்க பார்வை இப்படத்தில் உள்ளது என்பதை யாராவது விளக்கினால் நானும் புரிந்துகொள்ள ஏதுவாகும். விரிவஞ்சி விடுகிறேன் இங்கு.
//மற்றபடி, மிக நல்ல அலசல்தான். கல்லூரி படம் பற்றிய அலசல்களில் இதுதான் சிறந்ததும். வாழ்த்துகள்.//
நன்றி.
ஜமாலன்: நேற்று பின்னிரவில் இந்தப் படத்தைப் பார்த்தேன். பல உறுத்தல்கள். இன்று காலை உங்களது, ஜெயமோகனது பதிவுகள் பார்க்கக் கிடைத்தன.
நீங்கள் படத்தின் நுண்ணரசியலை மிகச்சரியாகப் பிடித்துவிட்டீர்கள்.
கண்ணாமூச்சி ஏனடா, கல்லூரி... இரண்டும் பார்த்துவிட்டேன். இன்று ‘எவனோ ஒருவன்' பார்க்க உள்ளேன்.
ஆனால் ஒருவிதத்தில் விஜயும் சூர்யாவும் அஜித்தும் தனுஷும் சிம்புவும் நாயகிகளைக் கட்டிப்பிடித்து உருளும் அபத்தப் படங்களுக்கு மத்தியில் - சாதீய, அரசியல் நிலைப்பாடுகளை நுட்பமாக, நுட்பமின்றிப் புகுத்தும் படங்களை நாம் வரவேற்கவேண்டும்.
அப்பொழுதுதான் இந்த விஷயங்கள் பற்றிய விவாதம் பொதுக்களத்துக்கு வரும். இவற்றை எதிர்க்கும் படங்களும் உருவாக்கப்படும்.
உறையூர்காரன் said...
//கல்லூரி இன்னும் பார்க்கவில்லை. இந்த வார இறுதியில் பார்த்துவிடுவேன்.//
அவசியம் பாருங்கள். எண்ணற்ற மசாலா படங்கள் மத்தியில் இது கொஞ்சம் சீரியஸான முயற்சிதான்.
//கல்லூரியில் நீங்கள் கண்டதை விட எவனோ ஒருவனில் ஆதிக்க மனப்பாண்மையை சற்று அதிகமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அது பற்றிய என்னுடைய சுருக்கமானப் பதிவு. எவனோ ஒருவன் - கோட்சேக்களை நேதாஜிகளாக்கும் ஒரு முயற்சி//
படம் பார்க்கவில்லை. படமும் பதிவும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
நன்றி.
மாயன் said...
//ஒரு லெவலுக்கு மேல அலசி பார்த்தா குறை இல்லாத எதுவுமே இருக்காது போல...//
இவை குறைகள் இல்லை. நம்மையறியாமல் நம்மிடம் படிந்துள்ள கறைகள். ஒரு படைப்பிற்குள் இயங்கும் சமூகமனம் குறித்தவையே இவை. படைப்பு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சங்கேதங்கள் பற்றியதே. குறை நிறை என்கிற பழகிய மனதில் இவை அனுகப்பட வேண்டிய நக்கீரத்தனம் தேவையில்லை.
//ஆனா படத்தின் இயக்குனர் அரசியலின் பெயரால் நடக்கும் படுகொலைகளை பற்றி பேச படம் எடுத்திருப்பாரானால் நீங்கள் சொல்லும் அரசியல், கட்டமைப்பு எல்லாம் பொருந்தும்...
அவர் காதலை பற்றி பேச படம் எடுத்து இருப்பாரேயானால், அவரின் மையப்படுத்துதல் சரி தான் அல்லவா?//
எனது கருத்து எனது கருத்துதான். இயக்குநரின் பார்வை என்ன என்பது குறித்து வாசிப்பாளன் என்ற முறையில் நாம் அதிகம் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. வாசிப்பில் பிரதியின் அர்த்தம் என்ன என்பதே? இதில் இயக்குநராக உள்ள அதன் ஆசிரியருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவரது படைப்பு எனக்குள் உருவாக்கும் வாசிப்பே இது.
//காதலனின் கண்களில் மட்டும் படத்தை பாருங்கள்...
லைலாவின் அழகு மஜ்னுவின் கண்களுக்கு மட்டும் தான் தெரியுமாம்..//
உங்கள் வாதப்படி லைலாவின் அழகை மஜ்னு தானே எழுதி தானே படித்துக் கொள்ள வேண்டும். அதனை பொதுவில் வைக்கக்கூடாது. பொதுவில்வந்தபிறகு மஜ்னு மாதிரி நானும் லைலாவைப் பார்க்க முடியாதுதானே? ஆசிரியன் முன்வைக்க விரும்பிய கருத்தையே வாசகன் எற்க வேண்டும் என்பது ஒருவகை பாசிசமாகும். ஆசிரியன் சுதந்திரத்தைபோலவே வாசகனும் சுதந்திரமானவன்தான். அவனது வாசிப்பு எத்தளத்திலும் நிகழலாம். அதற்கு ஆசிரியன் என்ற வகையில் யாரும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. பாலாஜி சக்திவேல் படத்தை வெளியிட்ட பிறகு அவரும் வாசகர்தான். அவருக்கே அவரது பிரதி வேறு அர்த்தங்களைத் தரலாம். வாசகள் என்ற முறையில் அவரது வாசிப்பைச் சார்ந்தது அது. இதைதான் ஆசிரியன் இறந்துவிட்டான் என்பது. சிறந்த படைப்பு பல அர்த்த சாத்தியங்களைக் கொண்டிருக்கும். உரையாடலுக்கான களமாக இருக்கும். அவ்வகையி்ல் இப்படம் ஒரு முக்கியமான படைப்பே. இனிவரும் பாலாஜி சக்திவேலின் கருத்தும் வாசகராக முன்வைக்கப்படும் கருத்துதான். ஆசிரியனாக அல்ல. அந்து பொறுப்பு படைப்பு வெளியீட்டுடன் முடிந்தது.
நன்றி.
மாயன் said...
//ஜமாலன் சார் மன்னித்து கொள்ளுங்கள்.. உங்கள் ஆக்கங்கள் அனைத்துக்கும் இத்தனை நாட்கள் கூகுள் ரீடரில் மௌனமான பார்வையாளனாக மட்டும் இருந்து கொண்டிருந்தேன்..//
மன்னிப்பெல்லாம் எதற்கு. தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பது சந்தோஷமே.
//BLOG Access-ஐ அலுவலகத்தில் நீக்கி விட்டார்கள்... வீட்டில் இப்பொது தான் நேரம் கிடைத்தது...//
கொஞ்சம் அலுவலகப்பணியும் பார்க்க வேண்டும்தானே.
//இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்தான தங்கள் கட்டுரைகள் அனைத்தும் வாசித்தேன்...
அவற்றுக்கான மறுமொழிகள் பிறகு..//
காத்திருக்கிறேன்.
அய்யனார் said...
//இப்படத்தை தி.சிடியில் பார்த்ததால் விரிவாக எதுவும் பேசமுடியவில்லை.//
நானும் இணைய பதிவிறக்கத்தில்தான் பார்த்தேன்.
//நம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த வன்முறையை,கொடுரத்தை நம் சூழலில் பதிவிக்க இவர்களுக்கு என்ன தடை? ஆந்திராவில் நடப்பது போன்று காட்டியிருப்பது அப்பட்டமான பூசிமெழுகல்..இந்த ஒரு நெருடலே படத்தை நிராகரிக்க ஏதுவாய் இருந்தது...//
இதுபோன்ற சமரசங்கள் இன்றைய அரசியல் சூழலில் தவிர்க்க முடியாதவைதான். பணம்போடுபவர் அத்தகைய சமூகப்பொறுப்புடன் செயல்பட்டு தனது கையை கடித்தக் கொள்ள முடியாது. அதையே கூட அவர்கள் முழுமையான அரசியல் அடிப்படையி்ல் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நன்றி.
ஸ்டாலின் said...
வாங்க தோழர்
உணர்வகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
தஞ்சாவூரான் said...
//படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. வெறும் விமர்சனம் மட்டுமே படித்தேன். படத்தைப் பார்த்தவுடன் உங்கள் கருத்துகளைப் பொறுத்திப் பார்க்கிறேன்.//
அவசியம் பாருங்கள்.
//இதே கேள்வி எனக்கும் உண்டு. பதில் சொல்வார்தான் யாருமில்லை!//
எதிர்கட்சிகளே இதனை எழுப்பவில்லை. காரணம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே. குறைந்தபட்சம் ஒரு தேர்தலில் அக்கட்சி பங்குபெறுவதை தடை செய்யலாம். அல்லது அந்த தலைவரை ஒரு தேர்தலுக்காவது நிற்பதற்கு தகுதியற்வராக அறிவிக்கலாம். எதுவும் இல்லை. குறைந்தபட்சம் கட்சி கட்டளை என கண்மூடித் திரிபவர்களை இது பயப்பட வைக்குமா? என்பதை இனிவரும் கலவரங்களில்தான் புரிந்துகொள்ள முடியும்.
சக உணர்வில் பயணித்தமைக்கு நன்றிகள்.
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
//கல்லூரி படத்தின் அரசியல் பற்றிய விரினாவ பதிவிற்கு நன்றி.//
நன்றி.
//நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.//
காத்திருக்கிறேன்.
டிசே தமிழன் said...
//'கல்லூரி' குறித்த உங்களின் பார்வைகளோடு அதிகம் ஒத்துப்போகின்றேன்.//
நன்றி டிசே.
படம் பார்க்கும் வரை விமர்சனத்தைப் படிப்பதில்லை என்று முடிவு கட்டியிருந்தேன். இன்று தான் பார்த்தேன்.
தனியாக நான் ஒரு பதிவும் எழுத உள்ளேன். உங்க அளவிற்கு எழுத முடியாது. பிச்சிப் போட்டுட்டீங்க.அக்கு அக்கா...
உங்க கருத்துடன் ஒத்துப் போகிறேன்.
வாழ்த்துக்கள்.
பாபு மனோகர் said...
//என் பதிவில் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.//
எழுதுவதற்கு காரணமாக இருந்த உங்கள் பதிவிற்காக நான்தான் நன்றி கூற வேண்டும்.
//கல்லூரி குறித்த நண்பர்களுடனான விவாதத்தில் தங்கள் கருத்தும் விவாதிக்கப்பட்டது.ஒரு ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பும் எந்த ஒரு கலைப்படைப்புமே குறைந்த பட்ச கடமையையாவது செய்திருக்கும் என நம்புகிறேன்.இம்மாதிரி படங்களின் சிறப்பை சிறிதாக பேசி,குறைகளை நிறைய,அழுத்தமாக பேசுவதன் மூலம் புதிய முயற்சிகளை நசுக்குகின்ற போக்கை நாமே ஏற்படுத்துகிறோமா என்ற அச்சம் ஏற்படுகிறது.//
இல்லை. இந்த புதிய முயற்சியை வரவேற்பதால்தான் இந்த உரையாடலே. நாம் வேல் போன்ற படங்களுக்காக இவ்வளவு மெனக்கெடுவதில்லை. தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் இருக்கும் அக்கறையும் ஆதங்கமுமமே இத்தகைய விமர்சனத்திற்கான தேவையை அதிகமாக்குகிறது. சிவாஜி போன்ற படங்களைவிட இந்தவகை விமர்சனங்கள் இத்தகைய புதிய முயற்சிகளை கொன்றுவிடும் என்றா நினைக்கிறீர்கள்? தொழில்நுட்ப திரைக்கதை குளறுபடிகளைப்பற்றி இரண்டு விமர்சனங்கள் இணையத்தில் உள்ளன. அதுபோன்றே இது அரசியல் நிலைபாடு குறித்த விமர்சனம்தான். படத்தை ஒதுக்கித்தள்ளும் ஆலொசனைகள் எதுவும் எனது விமர்சனத்தில் இல்லை.
//மற்றொரு ஆச்சரியம்...பின்னூட்டம் இட்ட பலரும் இந்த படத்தை இன்னும் பார்க்காமல் இருப்பது.ஆச்சரியம் எனக்கு மட்டும்தான்..பொது நீதி அல்ல.//
அவர்கள் இனி நிச்சயம் பார்ப்பார்கள். பேச்சு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் படத்தை பார்க்கவே தூண்டும்.
நன்றி.
//அவருக்கே அவரது பிரதி வேறு அர்த்தங்களைத் தரலாம். //
Strongly Agree...
நிற்க... தங்களால் வைக்க பட்ட வாதங்களையோ, அதன் புரிதலையோ நான் மறுக்கவில்லை...
அந்த கண்ணோட்டமும் வாதமும் இங்கே தேவையா என்று தான் கேட்க நினைத்தேன்
அதை புரிந்து கொண்டீர்கள் என்பதை தங்கள் விளக்கம் உணர்த்தியது.. புரிதலுக்கு நன்றி..
Badri said...
//நீங்கள் படத்தின் நுண்ணரசியலை மிகச்சரியாகப் பிடித்துவிட்டீர்கள்.//
நன்றி. ஒரு சின்ன விளக்கம். நுண்ணரசியல் என்பது நுட்பம் என்றவகையில் பயன்படுத்தினால் நீங்கள் கூறுவது சரி. ஆனால் நுண்ணரசியல் (micro politics) என்கிற கோட்பாட்டு அர்த்தத்தில் நான் பேசியிருப்பது நுண்ணரசியல் அல்ல. பொதுப்புத்திக்கு எதிரான பார்வை என்கிற வகையில் இதனையும் நுண்ணரசியல் எனக்கூறலாம்தான். ஆனால், நுண்ணரசியல் என்பது சிறைச்சாலை மருத்துவமணை கல்விக்கூடங்கள் போன்ற நிறுவனங்களில் நிகழும் அதிகார நுண்உத்திகள் பற்றிய அரசியல் என்பதே எனது புரிதல்.
//ஆனால் ஒருவிதத்தில் விஜயும் சூர்யாவும் அஜித்தும் தனுஷும் சிம்புவும் நாயகிகளைக் கட்டிப்பிடித்து உருளும் அபத்தப் படங்களுக்கு மத்தியில் - சாதீய, அரசியல் நிலைப்பாடுகளை நுட்பமாக, நுட்பமின்றிப் புகுத்தும் படங்களை நாம் வரவேற்கவேண்டும். அப்பொழுதுதான் இந்த விஷயங்கள் பற்றிய விவாதம் பொதுக்களத்துக்கு வரும். இவற்றை எதிர்க்கும் படங்களும் உருவாக்கப்படும்//
உண்மைதான். இது ஒரு வகை வாசிப்பு அவ்வளவே. மற்றபடி படத்தை நீங்கள் கூறிய படங்களுடன் ஒப்பிட முடியாது. இந்த விவாதமும் அந்த நோக்கிலேயே நடத்தப்படுகிறது.
உங்கள் புரிதலுக்கு நன்றி.
TBCD said...
//தனியாக நான் ஒரு பதிவும் எழுத உள்ளேன்.//
காத்திருக்கிறேன்.
//உங்க கருத்துடன் ஒத்துப் போகிறேன்.//
நன்றி.
நிச்சயமாக இந்த படத்தில் எனக்கு சாதி தெரியவில்லை. உங்கள் பதிவை படித்த பிறகு தான் எனக்கு இந்த படத்தை இப்படியும் பார்க்கலாம் என்று தொன்றியது. இந்த படத்தை உங்கள் (சாதி) கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள் 1% (இதுவே அதிகம் தான் என்று நினைக்கிறேன்) என்று வைத்துக் கொள்வோம். அதை நீங்களே ஒரு சதவீதத்திற்கு மேலாக்கிவிட்டீர்கள். உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை கணக்கிட்டால் கூட இதை சாதி கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள் குறைவானவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பா. ச இந்த படத்தை உங்கள் பார்வையில் தான் இயக்கி இருக்க வேண்டும் என்று நான் நிச்சயம் நினைக்கவில்லை. அவர் இதில் காதல், நட்பு, பாசம் அதில் பாயும் அரசியலை தான் சொல்ல நினைத்திருக்கிறார். படித்தவர்கள், வெள்ளை தோல் அது பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் என்று உங்கள் கண்ணில் பட்டதற்கு நாயகன் ஒரு சிற்ந்த விளையாட்டு வீரனாக காட்டப்பட்டிப்பது ஏன் படவில்லை? கதைக்காக நாயகி பார்பனராகிவிட்டாரே தவிர அவ்வாறு புகுத்தப்படவில்லை என்பது என் கருத்து.
ஏன் அந்த கயல் கூடத்தான் நல்ல படிப்பவள், அவள் மூலம் தான் பெண்களை ஆண்கள் எப்படி பார்க்கவேண்டும் என்று சொல்வதாக வருகிறது. சாதீயம் இல்லை என்பது என் கருத்தல்ல இந்த படத்தில் அது தெரியவில்லை என்பது தான் என் கருத்து. சாதாரண பார்வையாளனை கூட உங்கள் பதிவு சாதீயம் நினைப்புடன் படத்தை பார்த்து வைத்துவிடுகிறது. இப்படி ஒரு அனுபவம் எனக்கு ஆயுத எழுத்து படத்தில் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. என் பின்னூட்டத்தை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். இது என் தாழ்மையான கருத்தே!
இந்தப் படத்தை நேற்று தான் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களுடனும் ஒத்துப் போகிறேன்.
இந்தப் படத்தில் எனக்கு முக்கியமானதாகத் தோன்றியவை :
1. கருத்த முகங்கள், கருத்த உடல்களுடன் இவ்வளவு முக்கிய கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் வருவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.
2. ஆரம்பம், நடு, முடிவு என்ற வழமையான கதை சொல்லல் பாணியிலிருந்து விலகியிருப்பது.
3. இறுதிக் காட்சியாக பஸ் எரிப்புச் சம்பவத்தை எடுத்துக் கொண்ட துணிச்சலைப் பாராட்ட வேண்டும் (அது காத்திரமாகப் பதிய வைக்கப் படவில்லை என்ற பொழுதும்). அடுத்த முறை அம்மா ஆட்சிக்கு வந்தால் இயக்குனருக்கு பொடாவோ என்று பயமாயிருக்கிறது.
4. மிகச் சுமாரான படத்திற்கு ஏன் இவ்வளவு hype.? இதன் பின்னாலுள்ள அரசியலை மடக்கிப் பிடிக்க வேண்டாமா.?
//இவர்களை ஆங்கிலம் கற்றுத்தந்து மேம்படுத்துவது இந்த வெளியிலிருந்து வருபவராலே சாத்தியம். அப்படிவரும் ஒரு பார்ப்பண பெண்ணே கதையாடலின் மையமாகவும் அதன் மைய அழகியலின் அடிப்படையாகவும் இருக்கிறாள். அப்பெண் பார்ப்பனராக காட்டப்படவேண்டிய எந்த முகாந்திரமும் கதையாடலுக்குத் தேவையில்லை. அவரை பார்ப்பணராக வலிந்து காட்டுவதுடன் அவரது பாரம்பரிய பெருமைகளைப் பேசுவதன் மூலம் கதையாடலின் மையமாக இமு்முரண் கட்டமைக்கப்படுகிறது. இது கதையில் வலிந்து திணிக்கப்படுகிறது.//
என்ன கொடுமை சாமி,
இவங்க பார்பனிய போதைக்கு செத்துப் போன மாணவிகள் ஊறுகாயா ?
:(
சிவகுமார் said...
//நிச்சயமாக இந்த படத்தில் எனக்கு சாதி தெரியவில்லை. உங்கள் பதிவை படித்த பிறகு தான்
எனக்கு இந்த படத்தை இப்படியும் பார்க்கலாம் என்று தொன்றியது.//
எனது பதிவிற்கு முன்பு இப்படம் குறித்து வந்த பலகருத்துதுக்களை படித்துவிட்டேன். அதில் தங்களது பதிவும் ஒன்று.
எனது கோணம் படம் அழகியலாகக முன்வைக்கும் யதார்த்தம் பற்றிய பார்வை. அதில் ஒளிந்திருக்கும் சாதியம். பிராமண அல்லது மேட்டுக்குடி அழகியலை முதன்மைப்படுத்த அவர் பிராமணராக இருக்க வேண்டிய அவசிமில்லை. சாதியம் என்பதே பிராமணியத்தின் கூறுதான்.
//நிச்சயமாக இந்த படத்தில் எனக்கு சாதி தெரியவில்லை. உங்கள் பதிவை படித்த பிறகு தான்
எனக்கு இந்த படத்தை இப்படியும் பார்க்கலாம் என்று தொன்றியது. இந்த படத்தை உங்கள் (சாதி)கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள் 1% (இதுவே அதிகம் தான் என்று நினைக்கிறேன்) என்று
வைத்துக் கொள்வோம். அதை நீங்களே ஒரு சதவீதத்திற்கு மேலாக்கிவிட்டீர்கள். உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை கணக்கிட்டால் கூட இதை சாதி கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள்
குறைவானவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். //
நண்பரே அப்படிப் பார்ததால் வலைப்பதிவு என்கிற ஒன்றே சாத்தியமில்லை. காரணம்
எல்லோரும் இதைப் படிப்பதில்லை. அதற்காக சரியான கருத்துகளை எழுதாமல் இருக்க முடியுமா?
பினனனோட்ட சதவவீதத்தைக் கொண்டு இதை கணக்கிட முடியாது. இது ஒரு பார்வை. இப்படித்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதில்லை. பிரச்சனை நுட்பமானது. கள்ளமற்றதாக சொல்லப்படும் யதார்த்தவியல் அல்லது அழகியல் ஆகியவை அரசியல் வகைப்பட்டவை என்பதே.
//பா. ச இந்த படத்தை உங்கள் பார்வையில் தான் இயக்கி இருக்க வேண்டும் என்று நான் நிச்சயம் நினைக்கவில்லை. அவர் இதில் காதல், நட்பு, பாசம் அதில் பாயும் அரசியலை தான் சொல்ல நினைத்திருக்கிறார். //
எனது பதிவில் இதற்கான பதில் உள்ளது. இருப்பினும் இது ஆசிரியனின் பார்வையை கண்டுபிடிக்கும் புதிர் விளையாட்டு சார்ந்த விமர்சனம் அல்ல. பா.சா. என்ன சொல்ல விரும்பினார்
என்பது குறித்து நாம் கவலை அடைய வேணடியதில்லை. மொழிதான் நம்மை ஆள்கிறது நாம்
மொழியை ஆள்வதில்லை. இன்றைய ஆதிக்க மொழி பா.ச. வழியாக எப்பபடி படத்தில் பதிவுறுகிறது என்பதே எனது பார்வை. குறிப்பாக எனது விமர்சனப் பார்வை.
//படித்தவர்கள், வெள்ளை தோல் அது பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் என்று உங்கள் கண்ணில்
பட்டதற்கு நாயகன் ஒரு சிற்ந்த விளையாட்டு வீரனாக காட்டப்பட்டிப்பது ஏன் படவில்லை? கதைக்காக நாயகி பார்பனராகிவிட்டாரே தவிர அவ்வாறு புகுத்தப்படவில்லை என்பது என்
கருத்து.//
படத்தில் அவர் பார்ப்பனராக இருக்க வேண்டிய தேவை என்ன? இதுதான் எனது விமர்சனத்தின் மையமான கேள்வி. இறக்கும் 3 மாணவிகள் 3 சமூக பிரதிநிதிகள். மற்றவரின் சாவு என் மேலெழும்பி தெரியவில்லை. இறந்த மூவரில் மனதில் தங்கி விடுபவர் கதாநாயகிதான். இந்த
காட்சிப்படுத்துதல் ஏன்?
//ஏன் அந்த கயல் கூடத்தான் நல்ல படிப்பவள், அவள் மூலம் தான் பெண்களை ஆண்கள் எப்படி
பார்க்கவேண்டும் என்று சொல்வதாக வருகிறது.//
இது ஒரு முரணான பாத்திரப் படைப்பு. அவள் பெண்ணின் தன்த்தன்மைகளாக பேசும் எல்லா
கருத்துக்களும் படத்தின் மையக்கதையாடலை அவளது வாசகம்தான் நடத்திச் செல்கிறது. அந்த வாசகமே பொய் ஒரு போர்வைதான் என்றும் தனது குடுமப்ச சூழலில் அத்தகைய கருத்தக்கு அவள் வந்ததாகவும் அது ஒரு பாதுகாப்பு கவசம் என்றும் கூறுகிறாள். ஆக இப்பாத்திரம் ஒரு
சராசரி பெண்ணின் கனவாக காட்டப்படும் தொலைக்காட்சி நெடுந்தொடர் நாயகிகளைத்தான்
உணர்த்துகிறது. அவள் மூலம் வெளிப்படுவது பெண்குறித்த இன்னும் மோசமான சித்தரிப்புத்தான்.
நட்பும் காதலும் கலாச்சாரச் சொல்லாடலே தவிர இயற்கை சார்ந்தது அல்ல.
//சாதீயம் இல்லை என்பது என் கருத்தல்ல இந்த படத்தில் அது தெரியவில்லை என்பது தான் என்
கருத்து.//
சாதியம் என்பது எப்படி வெளிப்படும் நேரடியாகவா? நவீன சமூகம் அதனை பகுத்தறிவற்றதாக குறியிட்டிருப்பதால் அது நுட்பமாகத்தான் வெளிப்படும். அது ஒரு மனக்கட்டமைப்பு.
//சாதாரண பார்வையாளனை கூட உங்கள் பதிவு சாதீயம் நினைப்புடன் படத்தை பார்த்து வைத்துவிடுகிறது. இப்படி ஒரு அனுபவம் எனக்கு ஆயுத எழுத்து படத்தில் ஏற்கனவே
நிகழ்ந்துவிட்டது.//
அது என்ன என்று விளக்கி ஒரு பதிவு போடுங்களேன். புரிந்துகொள்ள உதவியாக இருக்ககும்.
//என் பின்னூட்டத்தை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். இது என் தாழ்மையான கருத்தே!//
தவறாக நினைப்பது சரியாக நினைப்பது என்றெல்லாம் ஒன்றமில்லை. எல்லாம் புரிந்துகொள்ளலுக்கான உரையாடல்தான்.
இத்திரைப்படத்தினை யாம் காணவில்லை. உங்களுடைய வாசிப்பு ஒரு சிலவற்றை பிரதானப்படுத்துகிறது, இதற்கு மாற்றான/எதிரான சிலவற்றை பிரதானப்படுத்தி இன்னொருவர்
முற்றிலும் வேறு விதமாக வாசிக்கக் கூடும். இந்த உள்ளே/வெளியே என்பதையே இன்னொருவிதமாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பிரதியில் அரசியல் இல்லை என்று யாம் கூறவில்லை. ஒரேஅரசியல்தான் இருப்பதாகக் கொள்ள முடியுமா என்றுதான் கேட்கிறோம். ஏனெனில் பார்வையாளர்/வாசகர் ஆசிரியர் அறியாத வாசிப்புகளைத் தரமுடியும், உங்களுக்கு கேட்காத குரல்கள் வேறு சிலருக்கு கேட்கலாம். உங்கள் பார்வை ஒருவிதமான மிகை அர்த்தம்
(over interpretation) கொள்வதாக எனக்கு படுகிறது. பேருந்தை எரிக்கும் படி அல்லது வன்முறையில் ஈடுபடும் படி கட்சியோ அல்லது ஜெயலலிதாவோ கூறவில்லை. திமுகவினரின் வன்முறைகளுக்கு கருணாநிதிதான் பொறுப்பு என்ற கருத்தை நீங்கள் ஏற்பீர்களா. இதே தர்க்கத்தினை நீட்டித்தால் ஸ்டாலின் செய்த அனைத்து தவறுகளுக்கும் மார்க்ஸும், லெனினும் பொறுப்பு என்பதாக முடியும்.
மா.சி ஐயா,
எவனோ ஒருவன், படத்திற்கும் இதே நிலைப்பாடு தானா.
ஜமாலன் ஐயா,
எவனோ ஒருவன் படம் பார்த்தீர்களா. அதுப் பற்றிய உங்கள் கருத்து என்ன.
கல்லூரி படத்தில் விமர்சனம் எல்லாம் போட்டு முடித்தப் பின், யோசித்துப் பார்த்ததில்.
இறந்த அந்த மூன்று மாணவியர்களை மாணவியர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களின் சாதி பின்னனியயை ஆராய்ந்து. அதில் கதை பின்னப்பட்டியிருக்கலாம்.
இந்த கருத்துக்கு வலு சேர்க்க இனையத்தில் அந்த சம்பவத்தை, மேய்ந்ததில், அது மேலும் உறுதிபடுகிறது.
கதாநாயகியயை தனித்துக் காட்ட இயக்குனர் முனைப்புக் காட்டுவார்கள். அது எல்லாப் படத்திலும் நடப்பது தான்.
ஆனால், சாதியயை வைத்து தனித்து காட்ட ஏன் முற்பட்டார்கள் என்பது தான் விளங்க வில்லை.
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
//1. கருத்த முகங்கள், கருத்த உடல்களுடன் இவ்வளவு முக்கிய கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் வருவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.
2. ஆரம்பம், நடு, முடிவு என்ற வழமையான கதை சொல்லல் பாணியிலிருந்து விலகியிருப்பது.
3. இறுதிக் காட்சியாக பஸ் எரிப்புச் சம்பவத்தை எடுத்துக் கொண்ட துணிச்சலைப் பாராட்ட வேண்டும் (அது காத்திரமாகப் பதிய வைக்கப் படவில்லை என்ற பொழுதும்). அடுத்த முறை அம்மா ஆட்சிக்கு வந்தால் இயக்குனருக்கு பொடாவோ என்று பயமாயிருக்கிறது.//
இக்கருத்துக்களை நானும் ஏற்றுக்கொள்கிறேன் சுந்தர். ஒரு படம் குறித்த விமர்சனம் செயவதால் அப்படத்தை எதிர்மறையாக அனுகுவதான ஒரு போக்கில் எனக்கு உடன்பாடில்லை. இப்படத்தின் அனுபவத்தை நான் மறுக்கவில்லை. இன்னும் குறிப்பாக எனக்கு சில காட்சிகள் பிடித்திருக்கிறது உணர்ச்சி வசப்படுத்துகிறது என்பதால் அதை நான் சரியானது என்று ஏற்பதில்லை. ஏனென்றால் எனது உண்வுகளையும் எனது விருப்பு வெறுப்பும்கூட அரசியல் வயப்பட்டதுதான். அதனால், என்னை ஒரு அளவுகோலாக முன்வைப்பதில்லை. பொதுவான கதையாடல் அதன் அரசியல் குறித்துதான் பேசுகிறேன். இதனை விரிவாக பேசவேண்டும். நிற்க.
//4. மிகச் சுமாரான படத்திற்கு ஏன் இவ்வளவு hype.? இதன் பின்னாலுள்ள அரசியலை மடக்கிப் பிடிக்க வேண்டாமா.?//
அதுதான் பிரச்சனை. ஜெயமோகன் இதனை முதன்மைப்படுத்தும்போதும் அதை தொடர்ந்து இப்படம் பற்றிய பேசசசுகள் கட்டமைக்கப்படுவதும் சற்று கூர்ந்து நோக்க வேண்டியவை. இதன்அழகியல் உருவாக்கும் ஒழுங்கமைப்பு என்ன என்பதிலிருந்து இதன் அரசியல் துவங்குகிகிறது. வாசகனை உள்ளிழுக்கும் பிரதி என்பது தனது அரசியலை வாசகனின் உள் மனதில் கட்டமைத்துவிடுகிறது. இந்த பிரதியை கட்டமைக்கும் சக்திகளில் இருந்து இதன் அரசியல் துவங்குகிறது. இது தொடர்ச்சியாக செய்யப்படுகிறது.
//என்ன கொடுமை சாமி,
இவங்க பார்பனிய போதைக்கு செத்துப் போன மாணவிகள் ஊறுகாயா ?
:( //
கண்ணன் சார் வருந்த வேண்டிய விஷயம்தான்.
Anonymous said...
//இத்திரைப்படத்தினை யாம் காணவில்லை. உங்களுடைய வாசிப்பு ஒரு சிலவற்றை பிரதானப்படுத்துகிறது, இதற்கு மாற்றான/எதிரான சிலவற்றை பிரதானப்படுத்தி இன்னொருவர் முற்றிலும் வேறு விதமாக வாசிக்கக் கூடும்.//
கூடும் என்பதெல்லாம் இல்லை அப்படித்தான் வாசிக்க முடியும். எனது வாசிப்பு தன்னுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கும் வாசிப்பு. எனது தன்னுரிமையே பிறருக்கு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
//இந்த உள்ளே/வெளியே என்பதையே இன்னொருவிதமாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.//
அப்படியா? அதனை நீங்கள் வாசித்துக்காட்டினால் அதன் மற்றொரு பரிமாணத்தையும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
//பிரதியில் அரசியல் இல்லை என்று யாம் கூறவில்லை. ஒரேஅரசியல்தான் இருப்பதாகக் கொள்ள முடியுமா என்றுதான் கேட்கிறோம். ஏனெனில் பார்வையாளர்/வாசகர் ஆசிரியர் அறியாத வாசிப்புகளைத் தரமுடியும்,//
கேட்கிறோம் என்கிறீர்களே யாருடைய பிரதிநிதியாக கேட்கிறீர்கள். எனது வாசிப்பும் அப்படிப்பட்ட ஒரு வாசிப்புதான். பிறிதொரு அரசியல் வாசிப்பை பிறிதொருவர்தான் செய்யவேண்டும்.
//உங்களுக்கு கேட்காத குரல்கள் வேறு சிலருக்கு கேட்கலாம். உங்கள் பார்வை ஒருவிதமான மிகை அர்த்தம்
(over interpretation) கொள்வதாக எனக்கு படுகிறது.//
இதில் மிகை பொருள்கொள்ளல் (interpretation) அல்லது அர்த்தப்படுத்துதல் எதுவும் இல்லை. பிரதிக்கு நிலையான அர்த்தம் இல்லை. நீங்கள் கூறவரும் பொருள்கொள்தல் என்பதில் மிகையாக எதுவும் சொல்லப்படவில்லை. திரும்பவும் எனது கேள்வி இதுதான். படத்தில் அப்பெண் பிரமணராக காட்டப்படவும் அதற்கு அழுத்தம் தரவேண்டிய அவசியம் என்ன. விவேகாநந்தர் படத்தை காட்டுதல் துவங்கி சில காட்சிகளை வரிசைப்படுத்தி இன்னும் இந்த விவாதத்திற்கு ஆழமான ஆதாரங்கள் காட்டலாம். பீர்லா இன்ஸ்டிடியூட். பொது இடங்களில் அப்பெண் கொள்ளும் பயம் என அந்த பிராமண உடல் துல்லியமாக காட்சியாக்கப் பட்டுள்ளது. இயக்குநரின் ஒரு வெற்றிதான் இது. அதை மறுக்க முடியாது.
//பேருந்தை எரிக்கும் படி அல்லது வன்முறையில் ஈடுபடும் படி கட்சியோ அல்லது ஜெயலலிதாவோ கூறவில்லை. திமுகவினரின் வன்முறைகளுக்கு கருணாநிதிதான் பொறுப்பு என்ற கருத்தை நீங்கள் ஏற்பீர்களா. இதே தர்க்கத்தினை நீட்டித்தால் ஸ்டாலின் செய்த அனைத்து தவறுகளுக்கும் மார்க்ஸும், லெனினும் பொறுப்பு என்பதாக முடியும்.//
இதை நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. ஜெயலலிதாவோ அல்லது கருணாநிதியோ கடிதம் எழுதி தரமாட்டார்கள். இதெல்லாம் அரசியலில் ஒரு புரிந்துகொள்ளப்படும் செயல்கள். இன்றைக்கான வெகுசன அரசியல் என்பது survivals of fitest தான். தனது பதவியை காக்க எதையும் செய்து தலைவரை குளிரவைப்பது என்பது சாதரண நடைமுறை. இதை புணிதப்படுத்தியெல்லாம் பேசமுடியாது. அல்லது அதற்கான காரணத்திலிருந்து தப்ப முடியாது. கட்சியின் தவறு தலைவரையும் பாதிக்கும். நீங்கள் சுட்டிக் காட்டியதுபோல் ஸ்டாலினே அத்தனை தவறுகளையும் செய்திருக்க முடியாது. அவரது தலைமைக்குள் செய்த கட்சியின் அத்தனை செயல்களுக்கும் அவர்தான் பொறுப்பு. இல்லாவிட்டால் கட்சியில் கட்டுப்பாடு இல்லை என்று வெளியேறிவிட வேண்டும். விவாதத்திற்காகாத்தான் இது. தேவையில்லாமல் ஸ்டாலின் பிரச்சனைக்குள் தலையிட்டு அலைந்து திரியும் அணாணிகளின் அலறல்களுக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க நேரமில்லை. மார்க்ஸ் லெனின் தலைவராக இருந்து ஸ்டாலின் தொண்டராக இருந்ததாக ஒரு தவறான புரிதலுடன் இதனை தொடர வேண்டும். போகிற போக்கில் இப்படி தர்க்கமற்ற எதையாவது போட்டுவிட்டு குழப்பிவிடும் இந்த அரசியல் வேண்டாம். பா.ச. வும் தலைவருக்கு தண்டனை தரும்படிக் கூறவில்லை. கலவரங்கள் பொதுவாழ்வை பாதிக்கிறது என்கிற பொதுபுத்திக்கு மேல் படத்தின் கருத்து வளரவே இல்லை. அது பேசப்படவேண்டிய மற்றொரு அரசியல்கூறு.
நன்றி.
TBCD said...
//எவனோ ஒருவன் படம் பார்த்தீர்களா. அதுப் பற்றிய உங்கள் கருத்து என்ன.//
பதிவிறக்கம் செய்துள்ளேன். இன்னும் பார்க்கவில்லை.
//இறந்த அந்த மூன்று மாணவியர்களை மாணவியர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களின் சாதி பின்னனியயை ஆராய்ந்து. அதில் கதை பின்னப்பட்டியிருக்கலாம்.
இந்த கருத்துக்கு வலு சேர்க்க இனையத்தில் அந்த சம்பவத்தை, மேய்ந்ததில், அது மேலும் உறுதிபடுகிறது.
கதாநாயகியயை தனித்துக் காட்ட இயக்குனர் முனைப்புக் காட்டுவார்கள். அது எல்லாப் படத்திலும் நடப்பது தான்.
ஆனால், சாதியயை வைத்து தனித்து காட்ட ஏன் முற்பட்டார்கள் என்பது தான் விளங்க வில்லை.//
தாங்கள் கூறவருவது புரியவில்லை. அவர்களின் சாதிப்பிண்ணனி அல்லது தொடுப்பு கொடங்கள் படித்தால் புரியும். சாதியை வைத்து தனித்துகாட்ட முற்பட்டது ஆதிக்க அரசியல்தான்.
இந்த மூன்று சுட்டிகளைப் பார்த்தால், அந்த மாணவிகளின் பின்னனி விளங்கும்.
http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=702160791&cat=&n_date=20070216
http://www.rediff.com/news/2000/feb/04dharm.htm
http://www.hinduonnet.com/2005/06/08/stories/2005060808720400.htm
அதில் ஒருவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், இன்னொருவர் விவசாய பின்னனி, இன்னொருவர் முற்ப்பட்ட வகுப்பினர் (பிரமன வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க சாத்தியம் அதிகம் ) .
இப்பொழுது நான் சொல்ல வந்தது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
படம் பார்ப்பனீயத்தை வெளிப்படுத்துகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உள்ளதை உள்ளபடியும் எடுக்கவில்லை. எடுத்ததிலும், ஏகப்பட்ட அரசியல்.
இதில் இப்படமும், கிளாசிக் லிஸ்டில் சேர்க்கப்படும் அபாயம் இருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
நன்றி TBCD.
நடந்த நிகழ்வு கொடூரமானது என்பதும் அதில் இறந்த மூவரும் சாதியப் பிண்ணனி கொண்டவர்கள் என்பதும் உண்மைதான். உங்கள் தகவல்கள் இதனை மேலதிகமாக புரிந்து கொள்ள உதவியது.
Mr.Jamalan you should know that there are many non-brahmin and OBC students in BITS. BITS is an all india institution that selects students from applicants from both India and abroad.There are many fair skinned women/men in Tamilnadu who are not from the brahmin community.
பிரமன வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க சாத்தியம் அதிகம் ) .
Unless you establish that the caste
of the victim is very relevant to
the film and the film supports castesist ideology your criticism has no value.
dear anany..
valuesless criticism is better than valued criticism as per as my point of view.
the flim constructed itself based on bramin girl.. it is very clear. and morever the film is not based on real incident. this is a romantic type of narration instead of realistic.
i hope that it will be clear. thanks for your continues support atleast flash this in Tamilmanam.
இந்தகாலத்தில, எதோ இந்த அளவுக்காவது எடுத்திருகாரேனு சந்தோசபட்டுக்கங்க. மெஸெஜ் கொடுக்கிறது, அறச்சீற்றம், இதெல்லாம் எதிர்பார்கிறது கொஞ்சம் ஓவர்.
படம் ஓடலனா, அப்பறம் குத்து மாதிரி படம் எடுத்து முழு நேர மசாலா பிழைப்பு வாதியாகிவிடுவார் இயக்குனர்.
K.R.அதியமான். 13230870032840655763 said...
//இந்தகாலத்தில, எதோ இந்த அளவுக்காவது எடுத்திருகாரேனு சந்தோசபட்டுக்கங்க. மெஸெஜ் கொடுக்கிறது, அறச்சீற்றம், இதெல்லாம் எதிர்பார்கிறது கொஞ்சம் ஓவர்.//
உண்மைதான்.
//படம் ஓடலனா, அப்பறம் குத்து மாதிரி படம் எடுத்து முழு நேர மசாலா பிழைப்பு வாதியாகிவிடுவார் இயக்குனர்.//
அதுவும் சரிதான். இயக்குநர் தன்னால் முடிந்ததை செய்துள்ளார். தயாரிப்பாளருக்கு பை நிரம்புவது மட்டும் நோக்கமல்ல. அப்படியே தனது அறத்தையும் அரசியலையும் பதியவைப்பதுதான்.
கருத்துக்கு நன்றி.
ஜமாலன், மற்றும் பயனுள்ள விவாதத்தில் பங்கு கொண்டிருக்கும் நண்பர்கள்,
பாலாஜி சக்திவேலில் காதல் படம் பார்த்து இவர் அடுத்து எப்போது படம் எடுப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்ததால், கல்லூரியை சீக்கிரம் பார்த்துவிட்டேன். பார்த்ததும் நாமும் ஒரு விமர்சனக்கட்டுரை எழுதலாம் என்று ஆசைப்பட்டேன்.
ஆனால் ஏனோ எழுதக் கைகூடவில்லை. கல்குவாரியும், முத்துவின் தங்கையும் கண்ணைவிட்டு அகலாத அளவில் பதிவு செய்திருப்பது பா.ச.வின் வெற்றி என்றால், வெள்ளைத் தோல் பெண், அவளின் வெளிப்படையான சாதி அடையாளம் போன்றவை வலிந்து திணிகப்பட்டவையோ, தானாக இயக்குநருக்குத் தோன்றியவையோ, தேவையில்லாத சறுக்கல்தான். தயாரிப்பாளர் இயக்குநர் சங்கரின் பின்னணியை வைத்துப்பார்த்தால் இந்த சித்தரிப்பு அங்கிருந்து வந்திருக்கலாமோ என்றும் யோசிக்கவேண்டியிருக்கிறது. பல வகையில் நல்ல இந்தப் இப்படத்துக்கு தேவையில்லாத ஜாதி அடையாளமும், வெள்ளைத்தோல் நாயகியும், கூடவே இறுதிக்காட்சியும் சறுக்கல்கள்.
நல்லதொரு விமர்சனம்.
(முத்துவின் தங்கையைக் காட்டும் ஒவ்வொரு பிரேமிலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்கு மட்டுமா தெரியவில்லை)
வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்
முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.
எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.
நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.
இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.
தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்
நன்றி
இரமணன்
www.thurikai.com
Kasi Arumugam - காசி said...
வாங்க காசி சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//பார்த்ததும் நாமும் ஒரு விமர்சனக்கட்டுரை எழுதலாம் என்று ஆசைப்பட்டேன்.
ஆனால் ஏனோ எழுதக் கைகூடவில்லை.//
நேரமிருப்பின் எழுதுங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளோம்.
//கல்குவாரியும், முத்துவின் தங்கையும் கண்ணைவிட்டு அகலாத அளவில் பதிவு செய்திருப்பது பா.ச.வின் வெற்றி//
உண்மைதான். உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.
//வெள்ளைத் தோல் பெண், அவளின் வெளிப்படையான சாதி அடையாளம் போன்றவை வலிந்து திணிகப்பட்டவையோ, தானாக இயக்குநருக்குத் தோன்றியவையோ, தேவையில்லாத சறுக்கல்தான். தயாரிப்பாளர் இயக்குநர் சங்கரின் பின்னணியை வைத்துப்பார்த்தால் இந்த சித்தரிப்பு அங்கிருந்து வந்திருக்கலாமோ என்றும் யோசிக்கவேண்டியிருக்கிறது.//
சரியாக பிடித்துள்ளீர்கள். எனது விமர்சனத்தில் இதனை பா.ச. விவாதத்தின்மூலம் அடைந்திருக்கலாம் என்று குறித்துள்ளேன். சங்கரின் பிராமணச் சார்புநிலை விவாதம் என்கிற பெயரில் இதில் திணிக்கப்பட்டிருக்கலாம் என்பதே எனது யூகமும்.
//பல வகையில் நல்ல இந்தப் இப்படத்துக்கு தேவையில்லாத ஜாதி அடையாளமும், வெள்ளைத்தோல் நாயகியும், கூடவே இறுதிக்காட்சியும் சறுக்கல்கள்.//
இவற்றை தவிர்த்திருந்தால் படம் அதன் சமூக உணர்வில் ஒரு படி முன்னேறியிருக்கும். ஒரு நுட்பமான பிரச்சனையை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் தமிழ் வெகுசன நாவல் மற்றும் கதையுலகில் உலாவரும்
பெண்கள் பெரும்பாலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே. நமது உள்மன அழகியலில் நுட்பமாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. அது சினிமா துவங்கி நாவல்கள்வரை பரவலாக்கப்படுகிறது. இந்த அழகியல் உணர்வு விமர்சனத்திற்குரியது என்பதால்தான் இந்த விமர்சனம் விரிவாகிவிட்டது. இது குறித்தே தனியாக ஒரு பதிவெழுதலாம்.
//(முத்துவின் தங்கையைக் காட்டும் ஒவ்வொரு பிரேமிலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்கு மட்டுமா தெரியவில்லை)//
எனக்கும் அப்படித்தான்.
உங்கள் புரிதலுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
அன்புடன்
ஜமாலன்.
இரமணன் said...
வணக்கம்
//உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்//
நன்றி.
//நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.//
உங்கள் தூரிகைப் பார்த்தேன். முழுதம் படிக்கவில்லை.
நீங்கள் எனது எழுத்துக்களை மீள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவிட்டபின் தகவல் மட்டும் எனக்கு தந்துவிடுங்கள்.
நன்றி
அன்புடன்
ஜமாலன்.
உங்களது விமர்சனமும் கோணமும் வித்தியாசமாக இருக்கிறது. பழகிப்பார்க்கலாம் வாங்க என்று சாலமன் பப்பையாவை சொல்லவைத்து வேடிக்கை பார்த்த மனிதனை எல்லாம் விமர்சனம் செய்வதாக இல்லை. மேலும் அவர் ஒன்றும் விமர்சனம் செய்யும் அளவுக்கு ஒன்றும் படைபாளியும் இல்லை. ஆங்கிலத்தில் வரும் படத்தை பாருங்கள் அன்னியன் யார் என்று தெரியும். ஆகையால் இந்த படைப்பு எந்த படத்தின் பிரதி என்றும் மட்டுமே சொல்ல முற்பட்டேன், காரணம் எனது பதிவில் சொன்னது போல் ஒரு விபத்தை பற்றிய படம் எடுக்கவேண்டும் என்று முடிவானதும் இருக்கும் ஒரு படத்தையே அப்படியே பயன் படுத்தினால் என்ன என்று சொல்லி கொடுத்தவரே அவராதான் இருக்கும்.
fight club தான் அந்த படத்தின் பெயர், சேர்க்க மறந்துவிட்டேன்.
Post a Comment